Sunday, September 19, 2021

அலை வேர்ச்சொல்லாய்வு

பிரான்சிஸ் கிருபாவுக்கு சமர்பணம்
************
சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும் போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

 அப்பறவைக்குத் தருகிறது

 இக்கடல்.

 
--------- ஜெ.பிரான்சிஸ் கிருபா

அலை என்ற சொல்லின் வேர்ச்சொல்லினை பார்க்கிற போது அல் என்பது அதன் மூலமாக இருக்கிறது.அலை என்பது அசைதல்,தள்ளாடுதல்,திரிதல்,வருந்துதல்,அலைதல்,அலைத்தல்,அடித்தல்,நிலைகெடுத்தல் என்றெல்லாம் அர்த்தங்களை கொண்டிருக்கிறது.அலை என்பது நீர்த்திரை,நீர்,கடல்,மிகுதி,கொலை,மது,ஞாலம் என்றெல்லாம் அர்த்தம் கொள்கிறது.

அல் - அலை - அலைவு - அலைக்க - அலைகுலை

அலை - அலைதல்- அலைசல் ஒ.நோ: வளைதல் - வளைசல் இனி அலையல் - அலைசல்

அல் - அலை - அலைசு

அல் - அலை - அலையல்

அலை என்ற சொல்லில் இருந்து கிட்டத்தட்ட 35 சொற்கள் உருவாகியிறுக்கிறது.

1) அலை-தல் 
அலை¹-தல்   To wave, shake, play in the wind, move, 

2) அலை-த்தல் 
அலை²-த்தல்  அலை¹-. To move, shake; அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை. பழியஞ். 8). 

3) அலை 
அலை³ alai , n. < அலை¹-.  Wave, billow, ripple; நீர்த்திரை. (பிங்.) 2. Sea; கடல். அலைவளம் பெரிதென்கோ 

4) அலை 
அலை⁴  , n. < அலை². 1. Injury, oppression; வருத்துகை. (தொல். பொ. 258.) 2. Murder; கொலை. (பிங்.)

5) அலைக்கழி-தல் 
அலைக்கழி¹-தல் . < அலை¹- + கழி¹-. To be vexed, wearied; அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட் தத். 1).

6) அலைக்கழி-த்தல் 
அலைக்கழி²-த்தல் , அலைக்கழி¹-. To vex, put one to trouble; அலைத்துவருத்துதல். Colloq.

7) அலைக்கழிவு 
அலைக்கழிவு  , n. < அலைக்கழி¹-. Continued trouble, labour attended with repeated disappointments; அலைந்து வருந்தும் வருத் தம்.

8) அலைகல் 
அலைகல்  , n. < அலை²- +. Stone facing, to protect the banks of tanks and watercourses; கரையை நீர் கரையாதபடி அமைக்குங் கல்.

9) அலைக்குலையாக்கு-தல் 
அலைக்குலையாக்கு-தல்  < அலை¹- +. To ruin, destroy; நிலைகுலையச் செய்தல். கயிலைதன்னை . . . தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான் (தேவா. 776, 4).

10) அலைச்சல் 
அலைச்சல்  Wandering; திரிகை. Colloq. 2. Weariness, vexation; தொந்தரவு. (W.)

11) அலைசடி 
அலைசடி  , n. < அலைசு²- +. Fatigue, lassitude, trouble; சோர்வு. Colloq.

12) அலைசடை 
அலைசடை  , n.  அலைசடி.

13) அலைசல் 
அலைசல்¹  , n. < அலை¹-. 1. Wandering; அலைகை. (திவா.) 2. Affliction; துன்பம். (W.)

14) அலைசல் 
*அலைசல்²  Laziness; சோம்பல். (திவா.)

15) அலைசு-தல் 
அலைசு¹-தல்  அலை²-. 1. To wash, rinse; ஆடையை அலைத்துக் கழுவுதல். 2. To shake; குலுக்குதல். அலைசிக்குடி. 3. To agitate, throw ...

16) அலைசு-தல் 
அலைசு²-தல் . To be lazy; சோம்புதல். (பிங்.)

17) அலைசோலி 
*அலைசோலி  , n. < அலை²- +. Trouble, annoyance, vexation; தொந்தரவு. (J.)

18) அலைதாங்கி 
அலைதாங்கி  , n. < அலை³ +. Breakwater; அலையைத் தடுக்கும் செய்கரை. (C.G.)

19) அலைதாடி 
அலைதாடி  , n. < அலை¹- +. Dewlap, excrescence found on the necks of cattle; பசு வின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.)

20) அலைதாரை 
*அலைதாரை  , n. < அலை²- + dhāra. Watermark, mark left on the surface by the dashing of water owing to the action of ...

21) அலைப்பு 
அலைப்பு  , n. < id. 1. Moving, shaking; அசைக்கை. 2. Disturbance, distress, trouble; வருத்தம். (பெரியபு. வெள்ளா. 29.)

22) அலைமகள் 
அலைமகள்  , n. < அலை³ +. Lakṣmī, born in the sea of milk; இலக்குமி. (பிரமோத். 7, 26.)

23) அலையல் 
அலையல்  , n. < அலை¹-. 1. Wandering, waving; திரிகை. அங்குமிங்குநின் றலையலா மோ (தாயு. பரா. 321). 2. Languishing, drooping, swooning; சோர்வு. (பதிற்றுப். 50, 21,

24) அலையெறி-தல் 
அலையெறி-தல்  , v. intr. < அலை³ +. To spread abroad; வெகுதூரம் பரவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா. 1, வ்யா.).

25) அலையேறு 
அலையேறு , n. < id. +. Dashing of the waves; அலையெறிகை. அலையேற்றிலே கொண்டுபோய் (ஈடு, 7, 2, 2).

26) அலைவாய் 
அலைவாய் alai-vāy , n. < id. +. Tiruchendūr in the Tinnevelly district; திருச்செந் தூர். (திருமுரு. 125.)

27) அலைவாய்க்கரை 
அலைவாய்க்கரை alai-vāy-k-karai , n. < id. +. Seashore; கடற்கரை. Loc.

28) அலைவிரிசல் 
அலைவிரிசல்  , n. < id. +. Curling wave; சுருளும் அலை. (W.)

29) அலைவு 
அலைவு  , n. < அலை¹-. K. alavu. 1. Moving, shaking, waving; அசைகை. (ஞான வா. வைராக். 88.) 2. Mental agitation, trouble, distress; சஞ்சலம். மனவலை ...

30) 
அலை alai , n. < அலை-. Hostile criticism; கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந் தோர் கருதுதலும் (நீலகேசி. 204).

31) 
அலைகாற்று  n. < id. +. Fierce wind, tempest; பெருங்காற்று. (R.)

32) அலைகொள்-தல், அலைகொளு-தல் 
அலைகொள்(ளு)-தல்  v. intr. < id. +. To be agitated, harassed; வருத்த முறு தல். காமன்கணைகொண் டலைகொள்ளவோ (திருக் கோ. 90).

33) 
அலைதிகுலைதி  , n. < அலை- + குலை-. cf. அலதிகுலதி. Disturbed and confused condition; குலைவு. மயிர்முடி அலைதிகுலைதியாய்ப் பேணாதே போகப் பொக்கையாயிருப்பாளொருத்தி யோடே (திவ். பெருமாள். 6, ...

34) 
அலையல்  , n. cf. அலசல். Laziness; சோம்பல். (நாநார்த்த.)

35) 
அலைவன்  , n. < அலவன். Small climbing nettle; பூனைக்காஞ்சொறி. (பச். மூ.)

திராவிட மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியவற்றில் சற்று திரிந்து காணப்படுகிறது.கன்னடத்தில் அலெ என்றும் மலையாளத்தில் திர என்றும் தெலுங்குவில் அலலு என்று அலை பயன்பாட்டில் உள்ளது.

அதுமட்டுமன்றி அலை என்பது அறிவியலில் முக்கிய இடம் வகிக்கிறது,அலை (wave) என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின்காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சமாக இருக்கிறது. அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள் என்றால் மிகையில்லை.அலைகள் பொறிமுறை அலைகள்(mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves)என இருவகைப்படும்.

@ நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்றலைகள் ஆகியவை இயக்க அலைகள்.
@  ஒளி அலைகள், எக்ஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள்.
பொறிமுறை அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection)என்பன தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.இத்துடன் தற்போது புழகத்தில் இருக்கும் கொரானா முதல் அலை,இரண்டாம் அலை போன்றவையும் முக்கியமான பொருளை தருகிறது.

அலை என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டு பயன்படுத்தப்படும் சொல்லாகும்.அவை முறையே

சங்க இலக்கியம்

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் - சிறு 146
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி - பெரும் 281
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி - மது 739
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ - நெடு 6
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப - நற் 7/4
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் - நற் 44/2
கலங்கும் பாசி நீர் அலை கலாவ - நற் 65/3
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் - நற் 84/9
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் - நற் 94/1
வெம் சின வேந்தன் பகை அலை கலங்கி - நற் 153/8
நீர் அலை தோற்றம் போல - நற் 195/8
தோடு அலை கொண்டன ஏனல் என்று - நற் 206/2
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல் - நற் 339/7
நீர் அலை கலைஇய கண்ணி - நற் 357/9
நீர் அலை கலைஇய கூழை வடியா - நற் 398/3
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி - குறு 86/2
வெள் வீ தாழை திரை அலை/நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே - குறு 163/4,5
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி - ஐங் 77/2
வெம்பு அலை அரும் சுரம் நலியாது - ஐங் 325/3
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க - ஐங் 471/2
கைவல் இளையர் கை அலை அழுங்க - பதி 51/34
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை - அகம் 142/23
பனி அலை கலங்கிய நெஞ்சமொடு - அகம் 183/14
தனியன் வந்து பனி அலை முனியான் - அகம் 272/6
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் - அகம் 393/10

சிலப்பதிகாரம்

அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ - புகார் 7/56

மணிமேகலை

அலை கோல்-அதனால் அறைந்தனர் கேட்ப - மணி 13/45
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் - மணி 16/73
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் - மணி 16/74
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என - மணி 25/199

சீவக சிந்தாமணி

அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள் - சிந்தா:1 388/4
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்று - சிந்தா:1 392/2
அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள் - சிந்தா:3 687/4
அங்கு இரண்டு அற்பு முன் நீர் அலை கடல் கலந்தது ஒத்தார் - சிந்தா:8 1910/4
பிடி அலை பாவி என பூண் பிறழ்ந்து - சிந்தா:10 2125/3
கால் ஆசோடு அற எறிந்த கனை கழல் கால் அலை கடலுள் - சிந்தா:10 2236/3
வண்டு அலை மாலை தாழ மது உண்டு களித்து வண் கை - சிந்தா:10 2282/1
ஆற்றல் அம் குமரன் செல்வான் அலை கடல் திரையின் நெற்றி - சிந்தா:10 2283/3
அலை மணி கவரி மான் தேர் அடு களி யானை பாய்மா - சிந்தா:13 2641/1
அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன் - சிந்தா:13 2652/3
ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணி தேரை வல்லான் - சிந்தா:13 2909/1
அசும்பு சேர் களிறு திண் தேர் அலை மணி புரவி வேங்கை - சிந்தா:13 3083/2

தொல்காப்பியம்

உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற - பொருள். மெய்ப்:10/1

திருக்குறள்

கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து - குறள் 56:1

பதினெண்கீழ்க்கணக்கு

அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 7/3
அலையும் அலை போயிற்று இன்று - ஐந்70:1 3/4
குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப - ஐந்70:2 28/1
அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி - திணை50:3 28/1
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு - குறள்:56 1/1
அச்சம் அலை கடலின் தோன்றலும் ஆர்வு உற்ற - திரி 65/1
ஆலித்து பாயும் அலை கடல் தண் சேர்ப்ப - பழ 40/3
அலை களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம் - ஏலாதி 12/2
கொலை களவு காம தீ வாழ்க்கை அலை அளவி - ஏலாதி 29/2

அலை

கம்பராமாயணம்

அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய - பால:1 9/3
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி - பால:3 13/1
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை - பால:5 6/1
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் - பால:5 48/4
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் - பால:12 25/4
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த - பால:12 28/1
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் - பால:15 25/3
தள்ளி ஓடி அலை தடுமாறலால் - பால:18 29/1
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் - பால:19 24/3
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள - பால:23 79/3
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய - பால:24 8/1
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் - பால:24 13/3
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய - அயோ:9 42/2
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம் - அயோ:12 44/1
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி - அயோ:13 57/3
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ - அயோ:14 76/1,2
அலை புனல் நதிகளும் அருவி சாரலும் - ஆரண்:3 2/2
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் - ஆரண்:7 83/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி - ஆரண்:10 72/2
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் - ஆரண்:11 44/2
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப - கிட்:4 8/4
வாலியை படுத்தாய் அலை மன் அற - கிட்:7 95/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா - கிட்:7 149/4
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் - சுந்:1 66/1
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும் - சுந்:2 77/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் - சுந்:7 18/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் - சுந்:8 19/1
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் - சுந்:14 25/2
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை - யுத்1:4 7/1,2
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே - யுத்1:5 17/4
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் - யுத்1:5 33/4
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் - யுத்1:8 48/3
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப - யுத்1:13 25/1
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே - யுத்2:15 55/4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் - யுத்2:15 168/1
அலை கிடந்த இலங்கையர் அண்ணலை - யுத்2:16 66/2
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ - யுத்2:16 206/1
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக - யுத்2:16 327/1
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் - யுத்2:16 338/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் - யுத்2:18 140/1
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் - யுத்2:18 143/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் - யுத்2:18 152/3
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன - யுத்2:19 46/2
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை - யுத்2:19 193/3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் - யுத்2:19 245/3
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி - யுத்3:20 57/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே - யுத்3:22 6/4
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் - யுத்3:27 40/1
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் - யுத்3:27 46/3,4
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் - யுத்3:27 49/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் - யுத்3:27 54/3,4
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் - யுத்4:33 27/2
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் - யுத்4:35 32/3
ஆசையும் விசும்பும் அலை ஆழியும் - யுத்4:37 31/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் - யுத்4:37 203/1
அலை கிடந்து-என ஆழி கிடந்தன - யுத்4:40 5/3

நளவெண்பா

இலங்கு அலை நூல் மார்பன் எடுத்து - நள 16/4
கலக்கு அலை நீர் நாடன் கனன்று - நள 221/4

பெருங்கதை

தெளித்து அலை தண்ணீர் குளித்தனன் ஆடி - உஞ்ஞை 53/86
அலை திரை பௌவத்து அகத்தினீர் ஆயினும் - இலாவாண 3/51
அலை கடல் வெள்ளம் அலைய ஊழி - மகத 20/75
அலை கடல் ஞாலத்து ஆக்கையொடு ஆர் உயிர் - மகத 20/170
அலை திரை பௌவம் ஆடை ஆகிய - மகத 20/188
அலை கடல் வையம் அறிய எங்கும் - மகத 27/218

வில்லிபாரதம்

மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் - வில்லி:1 63/2
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் - வில்லி:1 87/2
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா - வில்லி:3 53/2
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் - வில்லி:10 43/3
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண - வில்லி:11 198/3
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர் - வில்லி:12 59/1
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து - வில்லி:14 102/1
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் - வில்லி:22 37/4
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில் - வில்லி:32 31/1
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் - வில்லி:33 21/4
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் - வில்லி:40 93/3
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே - வில்லி:41 126/4
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே - வில்லி:41 130/4
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன - வில்லி:44 22/2
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே - வில்லி:45 186/4
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை - வில்லி:45 199/3

திருப்புகழ்

அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே - திருப்:32/8
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி - திருப்:34/15
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை - திருப்:38/5
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் - திருப்:42/11
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே - திருப்:43/16
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே - திருப்:47/8
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே - திருப்:77/16
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா - திருப்:78/3
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே - திருப்:92/7
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே - திருப்:93/8
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா - திருப்:101/6
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க - திருப்:108/9
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன் - திருப்:140/11
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை - திருப்:166/9
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட - திருப்:191/11
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா - திருப்:219/6
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய - திருப்:237/2
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற - திருப்:252/9
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி - திருப்:277/3
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ - திருப்:295/4
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் - திருப்:295/5
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய - திருப்:305/11
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய - திருப்:305/11
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே - திருப்:307/1
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா - திருப்:307/5
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய - திருப்:326/6
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மக ப்ரவாக பானீயம் அலை மோதும் - திருப்:355/7
அலை புனல் சடையார் மெச்சு ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசி சேவக - திருப்:360/15
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு - திருப்:373/11
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் - திருப்:378/2
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா - திருப்:388/6
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே - திருப்:396/3
அலை கடல் உடுத்த தலம்அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே - திருப்:405/7
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் - திருப்:420/13
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை - திருப்:428/5
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா - திருப்:441/7
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் - திருப்:444/34
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா - திருப்:444/36
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் - திருப்:478/2
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் ஆள - திருப்:518/5
உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா - திருப்:546/5
அலை கொண்ட வாரிதி கோகோகோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர் - திருப்:546/9
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு - திருப்:566/15
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில் - திருப்:568/15
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா - திருப்:609/6
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது - திருப்:633/3
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா - திருப்:640/1
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே - திருப்:655/2
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி - திருப்:656/2
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு - திருப்:668/1
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா - திருப்:722/5
அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே - திருப்:722/7
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே - திருப்:726/2
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ - திருப்:728/4
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே - திருப்:745/14
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர - திருப்:764/1
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள் - திருப்:781/9
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா - திருப்:799/5
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட - திருப்:822/11
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் - திருப்:842/2
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத - திருப்:846/2
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடுபட உதிர ஓல வாரி அலை
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக - திருப்:859/9,10
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி - திருப்:908/7
மருவும் மற்றது வாலியும் மேல் இட அலை ஆழி - திருப்:914/10
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே - திருப்:914/11,12
பாடுபட்டு அலை மா கோப லோபனை வீடுபட்டு அழி கோமாள வீணனை - திருப்:993/7
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி - திருப்:1001/15
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை - திருப்:1008/13
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் - திருப்:1009/11
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது - திருப்:1010/5
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக - திருப்:1014/2
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய - திருப்:1014/5
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே - திருப்:1014/7
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட - திருப்:1015/13
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட வெற்றி மயில் மிசை கொடு ஏகி சூரர் - திருப்:1022/13
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் - திருப்:1053/6
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் - திருப்:1076/5
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் - திருப்:1087/2
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே - திருப்:1089/8
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் - திருப்:1090/7
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் - திருப்:1091/5
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி - திருப்:1108/7
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் - திருப்:1110/2
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி - திருப்:1136/5
மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என - திருப்:1181/11
அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது - திருப்:1197/3
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா - திருப்:1230/7
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை - திருப்:1232/2
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி - திருப்:1236/5
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத - திருப்:1254/1
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் - திருப்:1263/5
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே - திருப்:1299/1

திருமந்திரம்

அலை கடல் ஊடறுத்து அண்டத்து வானோர் - திருமந்:363/1
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே - திருமந்:363/4
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது - திருமந்:421/2
மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே - திருமந்:2121/4
அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே - திருமந்:2513/4

திருக்கோவையார்

வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ் - திருக்கோ:383/1

திருவாசகம்

ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய - திருவா:3/122
அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி - திருவா:3/151
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி - திருவா:4/208
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே - திருவா:6 9/4
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் - திருவா:8 2/5
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே - திருவா:20 2/4
நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த - திருவா:23 3/3
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று - திருவா:29 10/3
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல - திருவா:41 9/1

தேம்பாவணி

வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே - தேம்பா:1 75/3,4
விளை ஒலி அலை ஒலி மெலிதர மிகும்-ஆல் - தேம்பா:2 59/4
நீர் அல்லதும் அலை இல்லது நிறை வான் பொருள் இடுவார் - தேம்பா:2 66/1
அலை ஒத்தன கடை வீதிகள் அலை ஒத்தனர் அபயர் - தேம்பா:2 68/4
அலை ஒத்தன கடை வீதிகள் அலை ஒத்தனர் அபயர் - தேம்பா:2 68/4
பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன - தேம்பா:3 13/1
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள் - தேம்பா:3 45/4
அலை கொள் பால் என அருவி விஞ்சி வெண் - தேம்பா:4 7/2
அலை அலைக்கு உரி மணியும் ஆர்ந்த சீர் - தேம்பா:4 11/2
மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என - தேம்பா:4 14/2
என்று எழுந்து உவப்பில் ஓங்கி இரட்டு அலை கடலின் நீந்தி - தேம்பா:4 27/1
அலை உற்று இ பொருளோடு அலையாது உளம் - தேம்பா:4 58/2
மொய் பட்டு அலை நீர் முடுகும் தலம் மேல் - தேம்பா:5 103/1
வனத்தில் வளர்ந்து போக வயல் வயத்தில் மெலிந்து பாய அலை
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என - தேம்பா:5 137/2,3
தெள் அலை சுனை அடுத்து உண்ட சீர்மை போல் - தேம்பா:6 27/4
நீர் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ நல் கடலே - தேம்பா:6 35/2
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால் - தேம்பா:6 38/3
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும் - தேம்பா:6 41/1
சூல் மலி முகில் பெய் மாரியால் பெருகி சுருட்டு அலை கரை அகட்டு அடங்கா - தேம்பா:6 43/1
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் - தேம்பா:6 45/4
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு - தேம்பா:6 47/2
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ - தேம்பா:6 56/3
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன் - தேம்பா:7 25/2
அலை புறம் கண்ட நெஞ்சே அரந்தை உண்டு உய்யல் உன்னேல் - தேம்பா:7 73/1
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ என கண் விழித்து ஒளி சூழ் அன்றி மற்று ஓர் - தேம்பா:8 5/1
அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர - தேம்பா:8 64/1
அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர - தேம்பா:8 64/1
ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே - தேம்பா:8 72/4
இடம் கொடு சூழ்தலும் கண்டுளி இன்பு அலை
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான் - தேம்பா:9 89/3,4
மொய்த்து அலை பெரும் கடல் நிகர் முற்று ஊர் கடந்து - தேம்பா:10 76/2
மைத்து அலை நடு நிசி மயங்க போயினார் - தேம்பா:10 76/4
என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே - தேம்பா:10 111/4
விம்மு அலை வில் உற பெய்து மேவிய நெஞ்சு உருகி கண் விடுத்த நீரால் - தேம்பா:11 112/2
படும் திரை கொழித்த மயங்கு அலை போன்ற பரி கரி ஈட்டமும் அமைவின் - தேம்பா:12 66/3
அலை முகந்து அருந்திய அருள் என்று உன் பணி - தேம்பா:13 13/2
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை - தேம்பா:13 23/1
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை - தேம்பா:13 27/1
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ - தேம்பா:13 27/2
தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார் - தேம்பா:14 1/2
அலை முகந்து அருந்தி ஐ என்று அழல் முகில் ஆர்த்து மின்னி - தேம்பா:14 35/2
முரிவார் அலை புகுவார் உளம் முனிவார் துயர் முதிர்வார் - தேம்பா:14 52/2
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே - தேம்பா:14 55/4
ஆறாய் அலை கிழிபட்டு என அதிர்பட்டு உறும் அகடே - தேம்பா:14 58/4
அப்பால் திகழ் அலை சேப்பலின் அது செங்கடல் எனவே - தேம்பா:14 59/3
அ நேரினர் இன்ன நேரினர் அன்ன நேரினர் அலை மேல் - தேம்பா:14 61/2
வரை மேல் வரை வீழ்ந்து என ஆங்கு அலை வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து - தேம்பா:14 64/3
அகப்பட்டு அமிழ்ந்தி அலை மேல் மிதக்க அனைத்தும் கண்டே - தேம்பா:14 70/3
சிதைத்த அலை பெருக்கமும் திளைப்ப கண்டனர் - தேம்பா:14 105/3
ஆகங்கள் வேக விழி கண்கள் வேக அறை நாவும் வேக அலை கொள் - தேம்பா:14 134/3
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன் - தேம்பா:15 5/2
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் - தேம்பா:15 5/3
அலை ஈன்ற முத்து என ஈங்கு அயர்வுற்றோன் முன் நாளில் - தேம்பா:15 7/1
அழல் கோலினர் கூற்றது தோழர் அலை
சுழல் கார் இணை துன்று அபயர் திரளே - தேம்பா:15 39/3,4
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல் - தேம்பா:15 90/4
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என அதிர் எழுந்து அவுணன் ஒருவன் நீர் - தேம்பா:15 94/3
வெல்லிட எல்வை இலாது ஒளி வேந்தன் இழிந்து அலை வீழும் எனா - தேம்பா:15 105/2
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் - தேம்பா:15 161/2
வானவர் அனைவரும் அலை மலி உலகு உள - தேம்பா:15 175/1
அலை ஈன்ற படை திரளோடு அமலேக்கு எதிர்த்தான் - தேம்பா:16 18/4
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார் - தேம்பா:17 27/2
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன் - தேம்பா:17 31/3
அலை வளர் ஒலியன் ஆர்க்கும் அலர் முகத்து அலர்ந்த காவே - தேம்பா:18 27/4
அலை புறங்கண்ட கங்கை அரவு எழ அளவு_இல் விம்மி - தேம்பா:20 35/2
அலை ஒருங்கு தமுள் ஆடிய பாலால் - தேம்பா:21 23/1
ஐயம் மீட்பதன் பொருட்டு அகத்து அலை நினைவு அகல்-மின் - தேம்பா:23 80/1
இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான் - தேம்பா:25 17/3
அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும் அவிரும் துப்பு என மருளுமே - தேம்பா:25 75/4
பூரண அருளினால் பொலிந்து இன்பு ஆர் அலை
வாரணம் நீந்தி உள் மகிழ ஏகினார் - தேம்பா:26 16/3,4
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே அருளின் பெயரோன் தனை உணர்ந்தாள் - தேம்பா:26 50/4
கவணியால் அலை கருத்து அமைந்து ஐயனை இழந்த - தேம்பா:26 57/3
அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின் - தேம்பா:26 101/3
வளி முகத்து அலை என மனத்து அலைந்து அலால் - தேம்பா:28 53/3
ஆதி நாறும் யாவும் அலை கொடு - தேம்பா:28 99/3
அலை கொள் தீயில் அமிழ்ந்தி அமிழ்ந்தியே - தேம்பா:28 108/2
அலை கொள் நுண் மணல் எண்ணியும் அத்துணை - தேம்பா:28 110/2
அலை விரவு ஊழல் வைகி அரவின் நஞ்சு அயின்று எஞ்ஞான்றும் - தேம்பா:28 136/1
அலை வைத்த உலகம் காத்தாய் அவிர்ந்த பொன் உலகம் காக்க - தேம்பா:29 37/3
அலை புறங்கண்ட நோய் தாதைக்கு ஆண்டகை - தேம்பா:30 106/3
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல - தேம்பா:30 121/1
துன்னும் திரை அலை தொனியே ஒழி தர - தேம்பா:30 156/1
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை
அனையவும் பட வளர் அஞரில் விம்மினார் - தேம்பா:31 23/3,4
கடல் ஒத்து உயிர் கெட்டன-கால் அலை கொள் - தேம்பா:31 53/3
சென்று எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான் - தேம்பா:35 35/4
அலை புறம்கொளீஇ ஆதவன் எழுந்து ஒளி முகத்தின் - தேம்பா:35 71/1
விடவிடவென வெளி உலகு அலை உலகு-இடை வீரிய ஓதை மயங்கி எழும்-ஆல் - தேம்பா:35 74/4
அலை நேர் அபயர் அடி நேர் தொழுதே - தேம்பா:36 68/3
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன - தேம்பா:36 87/3
அலை வரம்பு அற்று ஓடுவ போல் நகர் எல்லாம் அடர்ந்து உறீஇ வான் - தேம்பா:36 101/1

பெரியபுராணம்

அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் - 1.திருமலை:5 82/2
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே - 2.தில்லை:2 30/2
மாடு அலை குருதி பொங்க மடிந்த செம் களத்தின்-நின்றும் - 2.தில்லை:3 24/1
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி - 3.இலை:4 18/2
பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் - 3.இலை:7 4/1
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் - 3.இலை:7 7/1
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் - 4.மும்மை:5 42/4
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி - 5.திருநின்ற:1 7/2
அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் - 5.திருநின்ற:1 89/3
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று - 5.திருநின்ற:1 194/2
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் - 5.திருநின்ற:1 321/4
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த - 6.வம்பறா:1 101/1
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி - 6.வம்பறா:1 108/2
துறை அலை கங்கை சூடும் அரத்துறை - 6.வம்பறா:1 188/3
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை - 6.வம்பறா:1 363/2
அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார் - 6.வம்பறா:1 434/4
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் - 6.வம்பறா:1 476/1
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு - 6.வம்பறா:1 851/2
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் - 6.வம்பறா:1 897/2
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் - 7.வார்கொண்ட:4 79/4
அலை மத அருவி கொழிப்பொடு - 8.பொய்:2 21/2
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் - 8.பொய்:4 5/1
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய - 8.பொய்:4 8/4
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற - 8.பொய்:4 16/1
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் - 8.பொய்:6 2/3
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் - 9.கறை:3 4/3

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர் - நாலாயி:330/4
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/2
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:917/4
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் - நாலாயி:988/3
வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும் - நாலாயி:994/3
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ - நாலாயி:1083/2
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1122/4
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா - நாலாயி:1131/1
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் - நாலாயி:1167/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் - நாலாயி:1230/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே - நாலாயி:1242/2
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1242/4
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் - நாலாயி:1252/1
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி - நாலாயி:1339/1
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே - நாலாயி:1383/4
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1411/4
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே - நாலாயி:1413/3
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1414/4
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை - நாலாயி:1417/2
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் - நாலாயி:1449/1
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே - நாலாயி:1451/4
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் - நாலாயி:1498/1
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட - நாலாயி:1556/3
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற - நாலாயி:1605/3
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் - நாலாயி:1646/3
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/3
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப - நாலாயி:1750/1
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் - நாலாயி:1752/3
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1818/2
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட - நாலாயி:1938/1
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் - நாலாயி:1982/3
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா - நாலாயி:1988/2
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று - நாலாயி:2010/1
ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே - நாலாயி:2048/4
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை - நாலாயி:2080/1
அலை பண்பால் ஆனமையால் அன்று - நாலாயி:2189/4
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு - நாலாயி:2327/2
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர் - நாலாயி:2528/2
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை - நாலாயி:2931/1
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே - நாலாயி:3167/4
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை - நாலாயி:3178/3
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் - நாலாயி:3349/1
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை - நாலாயி:3369/2
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் - நாலாயி:3567/3
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே - நாலாயி:3576/3
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் - நாலாயி:3671/4
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின - நாலாயி:3979/2
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த - நாலாயி:3982/3

சீறாப்புராணம்

அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை - சீறா: 36 /1
அலை எறிந்து இரு கரை வழி ஒழுகு கம்பலையும் - சீறா: 39 /1
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை - சீறா: 164 /3
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் - சீறா: 539 /2
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் - சீறா: 616 /2
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது - சீறா: 738 /2
கம்பலை அறாது அலை கலிக்கும் அகழ் அன்றே - சீறா: 884 /4
அலை துயர் பெருக்கினில் ஆழ்ந்திட்டார் அரோ - சீறா: 1017 /4
அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன் - சீறா: 1802 /3
திருப்பு நீர் அலை கடல் வரை புவி திடுக்கிடவே - சீறா: 2230 /3
அலை கடல் திரைக்கு நாப்பண் ஆளியாசனத்தில் வைகி - சீறா: 2258 /1
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய - சீறா: 2961 /1
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால் - சீறா: 3858 /3
அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின் - சீறா: 3881 /3
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி - சீறா: 4041 /2
அலை தட குவலயத்தினில் திறம் கெழும் ஆசீம் - சீறா: 4173 /1
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும் - சீறா: 4183 /1
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் - சீறா: 4214 /2
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை - சீறா: 4538 /1
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு - சீறா: 4673 /3
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து - சீறா: 4962 /2
அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி - சீறா: 5028 /2

தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார்

அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் - தேவா-சுந்:159/3
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய் - தேவா-சுந்:194/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய - தேவா-சுந்:223/3
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே - தேவா-சுந்:271/4
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் - தேவா-சுந்:278/1
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு - தேவா-சுந்:376/2
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே - தேவா-சுந்:394/4
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் - தேவா-சுந்:573/3
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் - தேவா-சுந்:835/3
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச - தேவா-சுந்:1023/3

தேவாரம் - திருஞானசம்பந்தர்

அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் - தேவா-சம்:130/3
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் - தேவா-சம்:153/3
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே - தேவா-சம்:164/4
அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எழும் மிகு சின - தேவா-சம்:206/2
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி - தேவா-சம்:218/3
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே - தேவா-சம்:382/4
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை - தேவா-சம்:392/3
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த - தேவா-சம்:442/3
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற - தேவா-சம்:471/3
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா - தேவா-சம்:562/2
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா - தேவா-சம்:699/1
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம் - தேவா-சம்:870/1
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் - தேவா-சம்:1153/1
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் - தேவா-சம்:1162/1
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே - தேவா-சம்:1209/3
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை - தேவா-சம்:1303/2
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை - தேவா-சம்:1339/2
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம் - தேவா-சம்:1385/1
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் - தேவா-சம்:1681/1
அலை சேர் புனலன் அனலன் அமலன் - தேவா-சம்:1704/1
அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க - தேவா-சம்:1815/2
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் - தேவா-சம்:1901/3
அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர் - தேவா-சம்:2068/1
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் - தேவா-சம்:2082/1
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் - தேவா-சம்:2092/2
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு - தேவா-சம்:2146/3
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - தேவா-சம்:2396/4
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே - தேவா-சம்:2422/4
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த - தேவா-சம்:2470/3
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி - தேவா-சம்:2528/2
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் - தேவா-சம்:2599/1
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த - தேவா-சம்:2662/3
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் - தேவா-சம்:2698/2
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி - தேவா-சம்:2827/5
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த - தேவா-சம்:2844/1
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே - தேவா-சம்:2892/4
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை - தேவா-சம்:2900/1
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் - தேவா-சம்:2905/1
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே - தேவா-சம்:2923/4
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே - தேவா-சம்:2961/4
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் - தேவா-சம்:3007/3
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை - தேவா-சம்:3176/3
அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே - தேவா-சம்:3259/4
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த - தேவா-சம்:3466/3
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை - தேவா-சம்:3498/2
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் - தேவா-சம்:3541/3
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் - தேவா-சம்:3542/2
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே - தேவா-சம்:3571/4
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் - தேவா-சம்:3649/2
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே - தேவா-சம்:3650/4
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே - தேவா-சம்:3653/4
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் - தேவா-சம்:3749/2
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் - தேவா-சம்:3881/1
சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே - தேவா-சம்:4025/1
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் - தேவா-சம்:4074/1
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே - தேவா-சம்:4095/4

தேவாரம் - அப்பர்

அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே - தேவா-அப்:80/4
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் - தேவா-அப்:138/2
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று - தேவா-அப்:409/3
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே - தேவா-அப்:419/4
ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி - தேவா-அப்:517/1
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் - தேவா-அப்:823/2
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே - தேவா-அப்:893/4
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு - தேவா-அப்:914/2
அலை ஒப்பானை அரத்துறை மேவிய - தேவா-அப்:1101/3
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை - தேவா-அப்:2092/2
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை - தேவா-அப்:2110/2
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2130/4
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2132/4
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2134/4
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2136/4
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2137/4
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் - தேவா-அப்:2333/2
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே - தேவா-அப்:2397/4
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ - தேவா-அப்:2426/3
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே - தேவா-அப்:2445/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் - தேவா-அப்:2479/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் - தேவா-அப்:2486/1
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் - தேவா-அப்:2506/1
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் - தேவா-அப்:2573/2
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் - தேவா-அப்:2635/2
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் - தேவா-அப்:2808/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் - தேவா-அப்:2810/2
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் - தேவா-அப்:2849/3
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் - தேவா-அப்:2892/1
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த - தேவா-அப்:2926/1
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் - தேவா-அப்:2954/1

அல் > அல்குதல்(சுருங்குதல்) > அல்லாடுதல்(ஆர்பரித்தல்) >  அலை

கடலின் மேற்பகுதி சுருங்கி ஆர்பரித்து திரையாகிறது
அலை வேர்சொல் கடைசி பகுதி

கன்னட மொழியில் அலை

ಅಲೆ

ತೆರೆ,ಒಲೆ, ತರಂಗ, ಲಹರಿ
ನೀರಿನ ಅಲೆ ; ಅಲೆಗೂದಲು
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: wave, en:wave
ತೆಲುಗು:అల(ಅಲ)
ಕ್ರಿಯಾಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ಮುಂದಲೆಯಲ್ಲಿ ಅಲೆವ ಕುರುಳುಗಳು
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: shake, en:shake
ನಾಮಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ಅಲೆಗಾರ
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: trouble, en:trouble
ಕ್ರಿಯಾಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ಅಲೆದಾಡು
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: roam, en:roam
ಕ್ರಿಯಾಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ಆತ ಊರಿನಿಂದ ಊರಿಗೆ ಅಲೆಯುತ್ತಿದ್ದಾನೆ ; ಅಲೆತ ,ಅಲೆದಾಟ
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: wander, en:wander
ಕ್ರಿಯಾಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ತನ್ನ ಕಲೆಗಳನ್ನು ಅಲೆಯಲು ತಿಂಗಳು ನೀರಿನಲ್ಲಿ ಮುಳುಗಿದ
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: wash, en:wash
ಅಲೆ (ದೇ) ೧ ಗುರಿಯಿಲ್ಲದೆ ತಿರುಗಾಡು ೨ ಪೀಡಿಸು ೩ ತಾಗು ೪ ಚಲಿಸು ೫ ಸೋಲಿಸು ೬ ನಿವಾರಿಸು ೭ ಮೂದಲಿಸು ೮ ತೊಳೆಅಲೆ (ದೇ) ೧ (ನೀರಿನ) ತೆರೆ ೨ ಗಾಳಿ ಬೀಸುವಿಕೆ ೩ ಹಿಂಸೆ, ಕಾಟ

அலெ

தெரெ,ஒலெ, தரங்க, லஹரி
நீரின அலெ ; அலெகூதலு

அலெ

முந்தலெயல்லி அலெவ குருளுகளு
அனுவாத ஸம்பாதிஸி
English: shake, en:shake
நாமபத ஸம்பாதிஸி
அலெ

அலெகார
அனுவாத ஸம்பாதிஸி
English: trouble, en:trouble
க்ரியாபத ஸம்பாதிஸி
அலெ

அலெதாடு
அனுவாத ஸம்பாதிஸி
English: roam, en:roam
க்ரியாபத ஸம்பாதிஸி
அலெ

ஆத ஊரினிந்த ஊரிகெ அலெயுத்தித்தானெ ; அலெத ,அலெதாட
அனுவாத ஸம்பாதிஸி
English: wander, en:wander
க்ரியாபத ஸம்பாதிஸி
அலெ

தன்ன கலெகளன்னு அலெயலு திங்களு நீரினல்லி முளுகித
அனுவாத ஸம்பாதிஸி
English: wash, en:wash
அலெ (தே) 1 குரியில்லதெ திருகாடு 2 பீடிஸு 3 தாகு 4 சலிஸு 5 ஸோலிஸு 6 நிவாரிஸு 7 மூதலிஸு 8 தொளெஅலெ (தே) 1 (நீரின) தெரெ 2 காளி பீஸுவிகெ 3 ஹிம்ஸெ, காட
 

மலையாளத்தில் அலை

തിര
ഭാഷ
ഡൗൺലോഡ് പി.ഡി.എഫ്.
മാറ്റങ്ങൾ ശ്രദ്ധിക്കുക
തിരുത്തുക
ഉച്ചാരണം തിരുത്തുക
 ശബ്ദംസഹായം, പ്രമാണം
മലയാളം തിരുത്തുക
നാമം തിരുത്തുക
തിര

തിരമാല, സമുദ്രജലത്തിൽ ഉണ്ടാവുന്ന ഓളം.
വെടിയുണ്ട, വെടിക്കോപ്പുകളിൽ നിറക്കുന്ന ഉണ്ട.
തിരശ്ശീല, ചലച്ചിത്ര പ്രദർശനത്തിനുപയോഗിക്കുന്ന വെള്ളിത്തിര,
മാങ്ങാത്തിര, മാങ്ങായുടെ ഭക്ഷ്യയോഗ്യമായ ഭാഗം, ജലാംശം ഏതാണ്ട് പൂർണ്ണമായി ഒഴിവാക്കിയതിനുശേഷം, പൊതുവേ പരത്തിയ രൂപത്തിലുള്ളത്.
    തിരമാല
    വെടിയുണ്ട
    തിരശ്ശീല
    മാങ്ങാത്തിര

திர

உச்சாரணம் 
 ஷப்தம்ஸஹாயம், ப்ரமாணம்

திர

திரமால, ஸமுத்ரஜலத்தி உண்டாவுந்ந ஓளம்.
வெடியுண்ட, வெடிக்கோப்புகளி நிறக்குந்ந உண்ட.
திரஷ்ஷீல, சலச்சித்ர ப்ரதஷனத்தினுபயோகிக்குந்ந வெள்ளித்திர,
மாங்ஙாத்திர, மாங்ஙாயுடெ பக்ஷ்யயோக்யமாய பாகம், ஜலாம்ஷம் ஏதாண்ட் பூண்ணமாயி ஒழிவாக்கியதினுஷேஷம், பொதுவே பரத்திய ரூபத்திலுள்ளத்.
    திரமால
    வெடியுண்ட
    திரஷ்ஷீல
    மாங்ஙாத்திர
 
தெலுங்கு மொழியில் அலை

అల
భాష
వీక్షణ
సవరించు

అలలు
వ్యాకరణ విశేషాలు సవరించు
భాషాభాగము
అల నామవాచకము.
వ్యుత్పత్తి
ఇది ఒక మూలపదం.

బహువచనం
అలలు.
అర్ధ వివరణ సవరించు
అల్పము/తరంగము

పదాలు సవరించు
పర్యాయపదాలు
అక్కడ,అక్కలి, అర్గళము, ఉత్కలిక, ఊర్మి, ఊర్మిక, కడలు, కర, కరడము, కరడు, కల్లోలము, కెరటము, ఘృణి, జలలత, తరంగము, తరంగితము, తరగ, తళ్లు, తెర, దొరగడ, నీటిడొంక, నెత్తఱి, భంగము, భంగి, భండి, భృండి, లహరి, వీచి, సుడి, స్రోతస్సు.
నానార్ధాలు
తరంగము.
కెరటము.
సంబంధిత పదాలు
అలలసవ్వడి
వ్యతిరేక పదాలు
పద ప్రయోగాలు సవరించు
సముద్రపు అల

అలవాటు పడడం అనుకూలనం
అల వైకుంఠపురంలో
అనువాదాలు

அல

வீக்ஷண
ஸவரிஞ்சு

அலலு
வ்யாகரண விஷேஷாலு ஸவரிஞ்சு
பாஷாபாகமு
அல நாமவாசகமு.
வ்யுத்பத்தி
இதி ஒக மூலபதம்.

பஹுவசனம்
அலலு.
அர்த விவரண ஸவரிஞ்சு
அல்பமு/தரங்கமு

பதாலு ஸவரிஞ்சு
பர்யாயபதாலு
அக்கட,அக்கலி, அர்களமு, உத்கலிக, ஊர்மி, ஊர்மிக, கடலு, கர, கரடமு, கரடு, கல்லோலமு, கெரடமு, க்ருணி, ஜலலத, தரங்கமு, தரங்கிதமு, தரக, தள்லு, தெர, தொரகட, நீடிடொங்க, நெத்தறி, பங்கமு, பங்கி, பண்டி, ப்ருண்டி, லஹரி, வீசி, ஸுடி, ஸ்ரோதஸ்ஸு.
நானார்தாலு
தரங்கமு.
கெரடமு.
ஸம்பந்தித பதாலு
அலலஸவ்வடி
வ்யதிரேக பதாலு
பத ப்ரயோகாலு ஸவரிஞ்சு
ஸமுத்ரபு அல

அலவாடு படடம் அனுகூலனம்
அல வைகுண்டபுரம்லோ
அனுவாதாலு

தமிழின் முக்கிய அகராதிகள் அலை என்பதற்கு பின்வரும் விளக்கங்களை சொல்கிறது.

தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்த்திரை ; கடல் ; திரையடித்தொதுக்கிய கருமணல் ; நிலம் ; மது ; கண்டனம் ; வருத்துகை ; மிகுதி ; கொலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கொலை. (பிங்.) 2. Murder;
கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204). Hostile criticism;
நீர்த்திரை. (பிங்.) 1. Wave, billow, ripple;
வருத்துகை. (தொல்.பொ.258.) 1. Injury, oppression;
கடல் அலைவளம் பெரிதென்கோ. (நைடத.நாட்டு.22). 2. Sea;
மிகுதி. (சூடா.) 3. Fullness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s. wave, billow, திரை; 2. sea; 3. fullness, மிகுதி; 4. blacksand. அலைமகள், Lakshmi, as born out of the sea. அலையடிக்கிறது, the wave rises. அலைவாய்க்கரை, shore, coastline.
s. injury; 2. murder.
II. v. i. be unsteady, shake, wave, ஆடு; 2. be agitated, vexed, distressed, வருந்து; 3. stray about, wander, திரி. அலைதாடி dewlap. அலைவு, அலைகை, அலைதல், v. n. agitation அலைச்சல், v. n. vexation, wandering. அலைச்சல்பட, to be vexed and troubled அலைச்சல்படுத்த to vex. அலைசடி, அலைசல், wandering, fatigue.
VI. v. t. shake, move, அலையச்செய்; 2. ruin, drive one from house and home, கெடு; 3. vex, வருத்து; 4. v. i. dash as in "அலைக்கும் ஆழி" (கம்பன்). அலைப்பு, அலைத்தல் v. n. moving, teasing, trouble.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
ale அலெ wave

வின்சுலோ
[alai] ''s.'' A wave, billow, கடற்றிரை. 2. A ripple, புனற்றிரை. 3. The sea, கடல். 4. Black sand washed by the waves, கரும ணல். ''(p.)''
[alai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To move, wave, shake, play in the wind, move as a reflection in water, ஆட. 2. To go to and fro for an object, roam, wander, waver, திரிய. 3. To be lazy, சோம்ப லாக. 4. To be agitated, harassed, vexed, வருந்த. 5. To suffer be distressed, agitated and afflicted by births and deaths, or sub ject to transmigration, பிறந்திறந்தலைய. 6. To stagger, totter, தள்ளாட. 7. To be en gaged in the performance of works in op position to the quiescent state of the ad vanced gnani, கிரியையிலலைய. ''(c.)''
[alai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To move, shake in thing, அலையச்செ ய்ய. 2. To reduce a family to poverty, ruin, கெடுக்க. 3. To disturb, harass, vex, afflict, annoy, வருத்த. ''(c.)'' 4. ''(p.)'' To slap, beat, அறைய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n. < அலை-. [T. M. ala, K. Tu.ale.] 1. Wave, billow, ripple; நீர்த்திரை. (பிங்.)2. Sea; கடல். அலைவளம் பெரிதென்கோ (நைடத.நாட்டு. 22). 3. Fullness; மிகுதி. (சூடா.)
n. < அலை. 1. Injury, oppression; வருத்துகை. (தொல். பொ. 258.) 2. Murder; கொலை. (பிங்.)
n. < அலை-. Hostile criticism;கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204).
n. < அலை-. Hostile criticism;கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204).

Wednesday, August 11, 2021

கடைசி ஈராக் கம்யூனிஸ்ட்: சஆதி யூசுப் (1934-2021)


கடைசி ஈராக் கம்யூனிஸ்ட்: சஆதி யூசுப் (1934-2021)

------- சினன் அன்டூன்


2009 இல் மொராக்கோவில் நடந்த காசாபிளாங்கா புத்தக கண்காட்சியில், ஈராக் கவிஞர் சஆதி யூசுப் தனது முழுமையான கவிதை படைப்புகளின் ஏழாவது தொகுதியில் கையெழுத்திட்டார்.. அருகில் நீல நிற சீருடையில் ஜூனியர் உயர்நிலைப் பள்ளி பெண்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் அவளது தோழியை சுட்டிக்காட்டி, யூசுப்பிடம் கூறினார்: "அவளும் ஒரு கவிஞர்." அவர் சிரித்துக்கொண்டே இளம் கவிஞரை முன்னால் வருமாறு சைகை செய்தார். அவள் தயங்கினாள்: "நான் ஒரு தொடக்கக்காரன்." "நானும் ஒரு தொடக்கக்காரன். நாங்கள் அனைவரும் தொடக்கக்காரர்கள், ”என்றார் யூசுப். அந்த வார்த்தைகளை உச்சரித்த செப்டுவஜெனேரியன் மிகப் பெரிய நவீன அரபு கவிஞர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார். அவர் அந்த வார்த்தைகளை உச்சரித்தபோது, ​​அவர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கவிதை எழுதி வெளியிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையோ அல்லது அவரது தவறான பொறாமையோ அல்ல. அவரது 80 களில், யூசெஃபின் கவிதையின் (மற்றும் அவரது ஆளுமை) மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அவரது அமைதியின்மை. அவர் தைரியமானவர் (சில சமயங்களில் பொறுப்பற்றவராகவும்) மற்றும் புதிய தொடக்கங்களுக்கான இடைவிடாத தேடலில் இருந்தார்.

யூசெப்பின் வாழ்க்கை 1934 ஆம் ஆண்டில் தெற்கு ஈராக்கில் பாஸ்ராவுக்கு அருகிலுள்ள அபு அல்-கசீப்பில் தொடங்கியது, அங்கு ஷட் அல்-அரபின் கரையில் பசுமையான பனைமரங்கள் அமைந்துள்ளன, இது நதி டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் சங்கமத்தால் உருவாகிறது. அரேபிய வளைகுடா. அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் போக்கு ஈராக்கின் நவீன வரலாறு மற்றும் அதன் குழப்பங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. விசித்திரமான இணைகள் உள்ளன: யூசுப் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1932 ஆம் ஆண்டில் கிரேட் பிரிட்டனில் இருந்து நாடு அதன் சுதந்திரத்தை பெற்றது. நிலப்பிரபுத்துவ நில உரிமையாளர்கள் மற்றும் சலுகை பெற்ற நகர்ப்புற வகுப்பினரால் ஆதரிக்கப்படும் பிரிட்டிஷ் சார்பு முடியாட்சியின் ஆட்சியில் அது இருந்தது. ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி (ஐசிபி) நிறுவப்பட்ட அதே ஆண்டில் யூசுப் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். சோசலிச கருத்துக்கள் பாஸ்ரா துறைமுக நகரத்தில் தொழிலாளர்களிடையே வேர்களைத் தாக்கியது மற்றும் தெற்கில் நிலமற்ற விவசாயிகளிடையே வளமான நிலத்தைக் கண்டறிந்தது. சிறு வயதில், தாழ்த்தப்பட்ட பருவகால தொழிலாளர்கள் தனது கிராமத்தின் வழியாக செல்வதை யூசுப் பார்த்தார். 1940 களில் (மற்றும் பின்னர் பத்தாண்டுகளில்) ஈராக்கிய எழுத்தாளர்களின் விகிதாசார எண்ணிக்கை ஐசிபிக்கு வந்தது. யூசுப் ஒரு இளைஞனாக கட்சியில் சேர்ந்து முதல் துண்டுப்பிரசுரத்தைப் பெற்றார்பத்ர் ஷாகிர் அல்-சயாப்(1926-1964), நவீன அரபு கவிதையில் ஒரு முன்னோடி நபர் மற்றும் ஒரு உத்வேகம் மற்றும் ஆரம்ப வழிகாட்டி. அல்-சயாப் பின்னர் தனது கம்யூனிசத்தை கைவிட்டார், ஆனால் யூசெஃப் தனது இறுதி மூச்சு வரை வருத்தப்படாமல் இருந்தார். யூசெப்பின் செயல்பாடுகள் மற்றும் ஐசிபி வரிசையில் ஈடுபாடு அவரை பல முறை சிறையில் அடைத்தது. அவர் பல நாடுகளில் பல வருடங்கள் நாடுகடத்தப்பட்டார் அவர் 1957 இல் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் ஈராக்கை விட்டு வெளியேறினார், 1958 புரட்சிக்குப் பிறகு திரும்பினார், இது பிரிட்டிஷ் சார்பு முடியாட்சியை வீழ்த்தியது மற்றும் ஈராக்கை ஒரு குடியரசாக அறிவித்தது. முதல் குடியரசுக் காலம், சமூக முற்போக்கு அரசியல் மற்றும் ICP க்கு பாரிய ஆதரவைக் கொண்டிருந்தது, பாத் கட்சி 1963 இல் முதல் சதித்திட்டத்தை நடத்தியபோது திடீரென முடிவடைந்தது மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு பயங்கரவாத பிரச்சாரத்தை ஆரம்பித்து, அவர்களில் பலரை சிறையில் அடைத்து தூக்கிலிட்டது. யூசுப் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் தூக்கிலிடப்படுவதாக அச்சுறுத்தப்பட்டார். பல வருடங்கள் கழித்து, அவர் எப்படி ஒரு போலி மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை கண்மூடித்தனமாக நினைவு கூர்ந்தார். அவர் விடுதலையானதும் நாட்டை விட்டு வெளியேறி புதிதாக சுதந்திர அல்ஜீரியாவில் குடியேறினார், அங்கு அவர் 1964 முதல் 1971 வரை ஆசிரியராகப் பணியாற்றினார்.

நவீன அரபு கவிதைகளின் ஒளிமயமான தயாரிப்புகளை உருவாக்கிய ஒரு நிறுவனமான பாக்தாத்தின் ஆசிரியர் கல்லூரியில் யூசுப் அரபு இலக்கியம் பயின்றார்: மேற்கூறிய அல்-சய்யப் மற்றும் நாஜிக் அல்-மலாயிகா (1923-2007). இருவரும் அரபிக் கவிதைகளில் இலவச வசன இயக்கத்தை முன்னெடுத்து, பாரம்பரிய அளவீட்டு வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளை உடைத்த பெருமை பெற்றனர். யூசுப் தனது முதல் தொகுப்பான தி பைரேட்டை வெளியிட்டார், 1952 இல். அவரது ஆரம்பகாலப் படைப்புகள் பின்னோக்கிப் பாரம்பரியமாகத் தோன்றலாம், ஆனால் அவை அரபு பாரம்பரியத்தில் உறுதியாக நங்கூரமிட்டு, நெரிசலான மற்றும் போட்டி நிறைந்த கவிதை நிலப்பரப்பில் தனது சொந்தப் பகுதியை ஆக்கிரமிக்க முயன்ற அவரது கைவினைத் தலைவராக வளர்ந்து வரும் கவிஞரைக் காட்டுகின்றன. பிற்காலத்தில் அவரது மறக்கமுடியாத வரிகளில் ஒன்று யூசெப்பின் தத்துவத்தை படிகமாக்குகிறது: "நான் அனைவருடனும் நடக்கிறேன், ஆனால் என் படி என்னுடையது மட்டுமே." எனது வாசிப்பில், அது அவரது வலுவான ஆசை மற்றும் ஒற்றுமைக்கும் தனித்துவத்திற்கும் இடையிலான இடைவெளியில் வசிக்கும் மற்றும் பாலம் செய்யும் திறனைப் பற்றி பேசுகிறது. அவரது கவிதைகள் கூட்டு மற்றும் தனிப்பட்ட அகநிலை, ஆசைகள் மற்றும் கனவுகள் இரண்டையும் இணைத்து உரையாட அனுமதிக்கிறது:
மக்கள் பாடல்கள் தவிர, எல்லா பாடல்களும் முடிவு பெற்றிருக்கலாம்
[...]
நான் வேண்டுமென்றே மக்கள் இடையே என்ன மறந்துவிட்டேன் என்னை
நான் அவற்றில் ஒன்று இருக்கிறேன்
நான் அவர்களை போல
மற்றும் அவர்களிடம் இருந்து
குரல் திரும்புகிறார்.


அவரது பெரும்பாலான சமகாலத்தவர்கள் மற்றும் சகாப்தத்தின் முக்கிய கவிஞர்களைப் போலல்லாமல், யூசெப் புராணம் அல்லது மெட்டாபிசிக்ஸால் மயக்கப்படவில்லை அல்லது ஒரு தீர்க்கதரிசன அல்லது நீட்சியன் கவிதை ஆளுமை à லா அடோனிஸை நிலைநிறுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி, யூஸ்ஸெப்பின் கவிதைகள் அரபு கவிதையை பூமிக்குக் கொண்டு வந்தன. அவரது மத்தியஸ்தம் இல்லாத கவிதை ஈராக்கின் நிலப்பரப்பைப் பற்றியும் (அவர் ஈராக்கை விட்டுச் சென்ற பிறகு அவர் பார்வையிட்ட ஒவ்வொரு நிலப்பரப்பையும்) பேசினார் மற்றும் குடிமக்கள், தொழிலாளர்கள் மற்றும் கைதிகளால் வசித்து வந்தார். தினசரி வாழ்ந்த அனுபவத்தின் நுணுக்கத்தில் அவர் கவிதைத் தேடலில் இருந்தார். அவரது கவிதை சொற்பொழிவும் சொற்பொழிவும் பெருமையாக இல்லை. அவரது சொந்த வார்த்தைகளில், அவரது கவிதை பயன்படுத்தும் கருவி "மக்களின் வாழ்க்கையில் மிகவும் பொதுவானது, சாதாரணமானது மற்றும் மேற்கோள். ஒரு புத்தகத்தில் இருப்பதற்கு முன்பு சந்தையிலும் குழந்தையின் உதடுகளிலும் இதைக் காணலாம். இது ஒரு எளிய, அணுகக்கூடிய மற்றும் ஜனநாயக கருவியாகும். இது அனைவரும் பயன்படுத்தும் மொழி. "மேற்கோள் மொழிக்கு கூடுதலாக, அவரது கவிதையின் தாளம் கதை உரைநடை வகைகளால் பாதிக்கப்பட்டது, குறிப்பாக சிறுகதை. அரபு மீட்டர் மற்றும் அனுபவம் வாய்ந்த காதுகளில் அவரது தேர்ச்சி அவரது கவிதைகளுக்கு ஒரு தனித்துவமான திரவத்தையும் இசையையும் தருகிறது.

யூசெஃப் அவரது தாண்டிய தாக்கத்தின் காரணமாக ஒரு தலைமுறை தலைமுறை கவிஞர் என்று அழைக்கப்படுகிறார். யூசெப்பின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, மறைந்த பாலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்விஷ் (1941-2008) சாதியின் செல்வாக்கை ஒப்புக் கொண்டார் மற்றும் அவர்களின் கவிதை தோழமையை வலியுறுத்தினார்:
நான் சாதி யூசுப் படித்ததிலிருந்து அவர் என் கவிதை ரசனைக்கு மிக நெருக்கமானவர். ஒருவர் தனது வெளிப்படையான கவிதைகளில் வாட்டர்கலர் ஓவியத்தின் தெளிவையும், அவர்களின் மென்மையான தொனியில் தினசரி வாழ்க்கையின் தாளத்தையும் காண்கிறார். அவர் ஒரு புதிய சொல்லாட்சியை நிறுவினார், மேற்பரப்பில் சந்நியாசி, ஆனால் அதன் மையத்தில் சாரத்தைத் தேடினார். [அவர்] வேறு எந்த அரபு கவிஞரையும் போல் இல்லை. [...] ஆக்டேவியோ பாஸ் சொல்வது போல் ஒவ்வொரு கவிஞரும் பல கவிஞர்களை உள்ளடக்கியிருந்தால், உரை மற்ற நூல்களுடனான உரையாடலாக இருந்தால், கவிதை அல்லாததாகத் தோன்றிய கவிதைத் திறனைத் தோற்றுவிப்பதற்கு கவிதை எனக்குப் பயிற்சி அளித்த கவிஞர்களில் சாதி யூசெப் ஒருவர். […] என்னுடைய வறட்சியான எழுத்துக்களைப் பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்பட்டது, நான் எப்போதும் சொல்வேன்: சாதி எழுதும் வரை, அவர் என் சார்பாக எழுதுகிறார் என்று நான் உணர்கிறேன்.


யூசெப் அல்ஜீரியாவில் நீண்ட காலம் தங்கியிருப்பது முதிர்ச்சி மற்றும் ஆய்வின் ஒரு முக்கியமான கட்டமாக கருதுகிறார். அவர் ஏற்கனவே பிரெஞ்சு மொழியை நன்கு அறிந்திருந்தார், ஆனால் அவரது அல்ஜீரிய ஆண்டுகள் அவரை ஃபிராங்கோபோன் கவிதையை அணுக அனுமதித்தது. ஈராக்கிலிருந்து தூரம் அவருக்குப் பங்குபெறவும் புதிய எல்லைகளைக் கண்டுபிடிக்கவும் போதுமான இடத்தைக் கொடுத்தது. இல் முதல் ஸ்கை இருந்து இதுவரை(அந்தக் காலத்திலிருந்து அவரது தொகுப்புகளில் ஒன்றின் தலைப்பு), புரட்சிகர பாடல்கள் தனிப்பட்ட மற்றும் கூட்டுத் தோல்விகளைப் பற்றி சிந்திக்க வழிவகுத்தது. உள் மற்றும் இருத்தலியல் நாடுகடத்தல் இன்னும் உச்சரிக்கப்படுகிறது. அல்ஜீரியாவில், அவர் அல்-அக்தர் பின் யூசெஃப், ஒரு மறக்கமுடியாத கவிதை மாற்று ஈகோவை உருவாக்கினார். 1970 களில், யூசுப் ஈராக் மற்றும் அரபு நாடுகளில் கணிசமான புகழ் பெற்றார் மற்றும் ஏற்கனவே மிகவும் செல்வாக்குள்ள கவிஞராக இருந்தார். அவர் அரபு உலகின் முக்கிய இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். அவரது சிறந்த (3,000 க்கும் மேற்பட்ட பக்கங்கள்) மொழிபெயர்ப்புகளில் (ஆங்கிலம் வழியாக) விட்மேன், காவாஃபி, கார்சியா லோர்கா, யானிஸ் ரிட்சோஸ், போபா, உங்கரெட்டி, அத்துடன் நைபால், டேவிட் மலூஃப், நாகே வா தியோங்கோ மற்றும் வோல் சோயின்கா ஆகியோரின் படைப்புகள் அடங்கும். , மற்றவர்கள் மத்தியில்.

1973 ஆம் ஆண்டில் ஐசிபி ஆளும் பாத் கட்சியுடன் கூட்டணி அமைத்த பிறகு யூசுப் ஈராக்கிற்கு திரும்பினார். ஆனால் ஆட்சி வெறுமனே நேரத்தை வாங்கிக் கொண்டிருந்தது, இது ஒரு பொலிஸ் அரசை உருவாக்கும் போது மற்றும் எதிரிகளை திறந்த வெளியில் இழுக்கும் ஒரு இழிந்த நடவடிக்கை. Ba'athification பிரச்சாரம். சில வருடங்களுக்குப் பிறகு, கம்யூனிஸ்டுகள் மற்றும் பாத்திஸ்டுகள் அல்லாதவர்களின் அழுத்தமும் மிரட்டலும் தீவிரமடைந்து 1979 இல் கொடூரமான ஒடுக்குதலில் முடிந்தது. பாசத்தில் சேர மறுத்ததால் யூசுப் அச்சுறுத்தப்பட்டார் அவர் மீண்டும் ஈராக்கை விட்டு வெளியேறினார், திரும்பவில்லை. அவரது நாடுகடத்தல் அவரை குவைத், அல்ஜீரியா, சைப்ரஸ், யூகோஸ்லாவியா, லெபனான், யேமன், பிரான்ஸ், ஜோர்டான், சிரியா, மற்றும் 2000 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்றது.

இந்த தொடர் இடப்பெயர்வுகளில் யூசெஃப் நினைவுச்சின்ன நிகழ்வுகளில் இருந்து தப்பித்தார், இது பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் மாற்றும் கூட்டணியால் அதிகமாக தீர்மானிக்கப்பட்டது. அவர் உள்நாட்டுப் போரின் உச்சத்தில் பெய்ரூட்டில் வாழ்ந்தார் மற்றும் 1982 இஸ்ரேலிய முற்றுகை மற்றும் நகரத்தின் படையெடுப்பில் இருந்து தப்பித்தார், பாலஸ்தீனிய பிரிவுகளுடன் துனிசியாவில் மற்றொரு நாடுகடத்தலுக்குச் செல்வதற்கு முன்பு. 1986 இல் உள்நாட்டுப் போர் வெடித்தபோது அவர் சோசலிச தெற்கு யேமனில் வாழ்ந்து பணிபுரிந்தார், அவர் நிறுவிய கலாச்சார நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினார்.

2003 இல் யூசுப் தாயகத்தில் ஆங்கிலோ-அமெரிக்க படையெடுப்பு ஒரு வேதனையான மற்றும் அதிர்ச்சிகரமான காட்சியாக இருந்தது, மேலும் கவிஞரை கோபப்படுத்தி காயப்படுத்தியது. 1990 இல் குவைத் மீதான படையெடுப்பின் பின்னர் ஈராக்கில் விதிக்கப்பட்ட பல வருட அழிவுகரமான தடைகளை அது பின்பற்றியது, இது 1991 வளைகுடாப் போருக்கு வழிவகுத்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டமாஸ்கஸில் உள்ள நாடுகடத்தப்பட்டதில் இருந்து, "அமெரிக்கா, அமெரிக்கா" என்று யூசுப் எழுதினார், "கடவுள் அமெரிக்கா / என் வீடு, இனிமையான வீடு!" அமெரிக்காவின் இனப்படுகொலை தூண்டுதலின் கவிஞரின் விசாரணையை நிறுத்தினார், பேரரசு, அதன் ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் ஈராக்கை தொழில்துறைக்கு முந்தைய காலத்திற்கு அனுப்பியது:
நானும், ஜீன்ஸ், ஜாஸ், புதையல் தீவு, ஜான் சில்வரின் கிளி, நியூ ஆர்லியன்ஸ் பால்கனிகளை விரும்புகிறேன். நான் மார்க் ட்வைன், மிசிசிப்பி படகுகள் மற்றும் ஆபிரகாம் லிங்கனின் நாய்களை விரும்புகிறேன். நான் சோளம் மற்றும் கோதுமை வயல்களை விரும்புகிறேன். மெர்ல் ஆஃப் வர்ஜீனியா புகையிலை. ஆனால் நான் அமெரிக்கன் அல்ல. பாண்டம் குண்டுவீச்சுக்காரர் என்னை மீண்டும் கற்காலத்திற்கு அனுப்புவதற்கு அமெரிக்கர் இல்லையா?
[…]
நாங்கள் அனைவரும் கைதிகள் அல்ல, அமெரிக்கா
உங்கள் வீரர்கள் கடவுளின் வீரர்கள் அல்ல.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈராக் சமுதாயத்தை அழித்த தடைகளின் உச்சத்தில், அம்மானில் வசித்து வந்த யூசுப், "விஷன்" என்ற தீர்க்கதரிசனக் கவிதை எழுதினார், இன்றும் பல ஈராக்கியர்கள் நினைவில் வைத்துள்ளனர்:
இந்த ஈராக் கல்லறையின் முடிவுக்குச் செல்லும்,
அது அதன் மகன்களை, ஒரு தலைமுறைக்குப் பின், பள்ளத்தாக்கில் புதைத்து,
அதன் கொடுங்கோலன்
ஈராக் திரும்பாது,
லார்க் பாடாது.


பாத் மற்றும் சதாமின் சர்வாதிகாரத்தின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தபோது, ​​யூசுப் 2003 படையெடுப்பை பகிரங்கமாக எதிர்த்தார் மற்றும் அதற்கு எதிராக எழுதினார். அவரை மேலும் கோபப்படுத்தியது என்னவென்றால், படையெடுப்பை எதிர்த்த ஐசிபி, ஜூலை 2003 இல் பால் ப்ரெமரின் கீழ் ஈராக்கில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட நிர்வாகக் குழுவில் சேர்ந்தார். யூசெப்பின் தோழர்கள் பலர் "புதிய" ஈராக்கில் வேலைக்குச் சென்றனர். இந்த துரோகம் அவர்களுக்கு கோபமான கவிஞரின் கோபத்தையும் கண்டுபிடிப்புகளையும் சம்பாதித்தது. அவர் தன்னை கடைசி (உண்மையான) ஈராக்கிய கம்யூனிஸ்டாகப் பார்த்தார். "கடைசி கம்யூனிஸ்ட்" மற்றொரு மறக்கமுடியாத கவிதை மாற்றாக மாறியது மற்றும் அவரது தாமதமான கவிதையிலும் அவரது கடைசி தொகுப்புகளில் ஒன்றான தி லாஸ்ட் கம்யூனிஸ்ட் கோஸ் டு ஹெவன். கடைசி கம்யூனிஸ்ட்டின் உருவம் ஈராக் கம்யூனிஸ்டுகளின் தேசத்துரோகத்தை மட்டும் கண்டிக்கவில்லை, ஆனால் கொள்ளையடிக்கும் முதலாளித்துவத்தையும் அதன் கலாச்சார வெளிப்பாட்டையும் நிராகரித்தது மற்றும் சில சமயங்களில் யூசெப்பின் சோசலிசத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது:
நாளைய கம்யூனிஸ்ட் நேற்றையதைப் போல் இல்லை என்று எனக்குத் தெரியும்,
எனவே ஒருவர் எப்படி கம்யூனிஸ்டாகிறார்?
எல்லாம் பார்த்து மகிழுங்கள், ஆனால் சொந்த எதுவும்
மார்க்சின் படிக்க ஆரம்ப எழுத்துக்களில், கடிதங்கள், மற்றும் தாஸ் தலைநகர
[...]
பிடித்த நன்கு இசையைக் கேட்பது, மற்றும் ஒரு இத்தாலிய ஓபரா பாடகர் போன்ற பாட
[...]
அமைதி கலை அறிய மற்றும் கேளுங்கள்.அதாவது
மக்கள் மற்றும் வேறு எதுவும் பிலீவ் ! [2005]


ஈராக்கின் முக்கிய கவிஞர்கள் அனைவரும் 20 ஆம் நூற்றாண்டில் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் நாடுகடத்தப்பட்டனர். யூசெப்பின் நண்பரான அல்-ஜவாஹிரி (1900-1997) 1980 இல் ஈராக்கை விட்டு டமாஸ்கஸில் இறந்தார். அல்-சயாப் 1964 இல் குவைத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார். அவரது இரண்டு நண்பர்களைப் போலல்லாமல், யூசெப் ஒரு காலத்தில் ஒரு தாயகமாக இருந்த சிதைவைக் காணவும், மதவெறி வன்முறை, ஊழல் மற்றும் ஒரு மாநிலத்தில் இறங்குவதைக் காணவும் வாழ்ந்த ஒரு முக்கிய கவிஞர் ஆவார். போராளிகள் மற்றும் கட்சிகளால் ஆளப்படுவது ஈராக் அல்லாதவர்களுக்குக் கட்டுப்பட்டது. சிதைந்த ஈராக்கை அங்கீகரிப்பதில் உள்ள கஷ்டம், அல்லது சாத்தியமற்றது கூட, 2003-க்குப் பிந்தைய கவிதையில் தொடர்ச்சியான கருப்பொருள். பெரும்பாலும் நிறுத்தப்பட்ட வருமானங்கள் உள்ளன. பரந்த புலம்பெயர் நாடுகளில் வாழும் மற்றும் இறக்கும் மில்லியன் கணக்கான ஈராக்கியர்களின் முரண்பாடான உணர்வுகளை இந்த கவிதைகள் படிகமாக்குகின்றன, அடிக்கடி ஒரு ஈராக்கைக் கனவு காண்கின்றன, ஆனால் அது நடந்து கொண்டிருந்த கனவுகளால் வேட்டையாடப்பட்டது:
சாத்தியமற்றதை நீங்கள் பார்க்க முடியுமா - ஃப்ரண்ட்?
[…]
நீங்கள் அந்த நாட்டில் பிறந்தது உங்கள் தவறா?
முக்கால் நூற்றாண்டு
மற்றும் நீங்கள் இன்னும்
உமிழும் இரத்தத்திலிருந்து அதன் வரி செலுத்துகிறீர்கள் .


நியூயார்க்கில் ஒரு மாதம் தங்கியதைத் தொடர்ந்து, கவிஞர் தான் சென்ற நாடு தனது தாயகத்தை அழித்ததை நினைவூட்டினார்:
நீங்கள் விமானநிலையத்தை அடைந்ததும் இன்று ஒரு வண்டி கொண்டுசெல்லும்போதும்போது
வேண்டாம் அமைதியாக, விடைகொடுக்க
எதையும் சொல்ல வேண்டாம்
வழங்கப்பட்டது என்று உங்களுக்கு பைத்தியம் COUNTRY நாட்டிற்கு, 
உங்கள் தலைக்கு மேல் ஒரு தாயகத்திற்கு இடித்து அந்த நாட்டில்
கொலைப்படைகளிலும் பணியமர்த்தப்பட்டார்
கிளைகள் பொருள் மற்றும் பிடுங்கப்பட்டதற்கான
இருந்து உங்கள் தோட்டம்.


அவரது கவிதைகள், கட்டுரைகள் அல்லது சமூக ஊடக இடுகைகளில், யூசெஃப் 2003 க்குப் பிந்தைய ஈராக்கின் ஆட்சியின் தீவிரமான மற்றும் நிலையான விமர்சகர் மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்தையும். அவரது கொடூரமான கண்டுபிடிப்புகள் யாரையும் காப்பாற்றவில்லை மற்றும் பெரிய அரசியல் நபர்களையும், பெரிய ஷியா மதகுரு அல்-சிஸ்தானி போன்ற மத அடையாளங்களையும் கேலி செய்தது. யூசெப்பின் மொழி மற்றும் தொனியால் பலர் ஏமாற்றமடைந்தனர் மற்றும் அவரது தாழ்வு மனப்பான்மையை குறைத்து மதிப்பிட்டனர். மற்றவர்கள் கோபமடைந்தனர் மற்றும் அவரை மதவெறி குற்றம் சாட்டினர் மற்றும் அவரது தாக்குதல்களை முதுமையின் அறிகுறிகளாக நிராகரித்தனர். பாக்தாத்தில் யூசுப் புத்தகங்களை எரிக்க சிலர் அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் பதற்றமடையாமல் இருந்தார் மற்றும் நவ காலனித்துவத்தால் நிறுவப்பட்ட ஆட்சியை நிராகரித்து போராடுவது அவசியம் என்று நம்பினார். ஈராக்கிற்கு அப்பால்,

ஏப்ரல் 2021 இல் யூசெப் புற்றுநோயுடன் போர் செய்த செய்தி பகிரங்கமாக வந்தபோது, ​​ஈராக் கலாச்சார அமைச்சர் ஈராக் அரசு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார், ஆனால் யூசுப் அந்த வாய்ப்பை நிராகரித்தார். முரண்பாடாக, யூசெப்பின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவதூறான சில கவிதைகளை மேற்கோள் காட்டிய அரசியல்வாதிகளால் தாக்கப்பட்ட பின்னர் அமைச்சர் தனது வாய்ப்பை திரும்பப் பெறவும் மன்னிப்பு கேட்கவும் நிர்பந்திக்கப்பட்டார்.

ஈராக்கின் உள்ளுணர்வு ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் நீண்டகால நாடுகடத்தலில் அதன் தலைவிதி இருந்தபோதிலும், அவர் எங்கிருந்தாலும் அவர் வீட்டில் இருந்தார். அவரது எட்டு தொகுதிகளின் கவிதைகள், தெற்கு ஈராக்கிலிருந்து, வட ஆப்பிரிக்கா, பாரிஸ், நியூயார்க் மற்றும் பல நகரங்கள் வழியாக அவர் சந்தித்த மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டாடுகிறது, அங்கு அவர் லண்டனுக்கு அருகிலுள்ள ஹேர்பீல்ட் வரை சென்றார். அவரது வாழ்க்கையின் கடைசி இரண்டு தசாப்தங்கள். இவை யூசெஃபின் அதிக உற்பத்தித் திறன் கொண்டவை. "கவிதைக்கு வெளியே எனக்கு உண்மையான வாழ்க்கை இல்லை. கவிதை எனது தினசரி ரொட்டி, அது எல்லா மக்களுக்கும் ரொட்டியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். […] தனியாக இறக்கக் கூடாது என்பதற்காக எழுதுகிறேன். "

அவர் தனது புற்றுநோய் முனையம் என்பதை உணர்ந்தவுடன், யூசெப் அவரது உடலை எரிக்க ஏற்பாடு செய்தார், இது பற்றி "இங்கே எரிக்க நல்லது" என்று எழுதினார்:
நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் , என் தகனத்திற்கு
என் விருப்பப்படி
பணம் எழுதினேன்
, பிறகு, ஒரு சிற்றுண்டியை முன்மொழிந்து
என் கண்ணாடியை தூக்குங்கள் : நான் உயிருடன் இருக்கிறேன்.


"கடைசி கம்யூனிஸ்ட்" ஒரு கவிதையில் கற்பனை செய்தபடி, தனது சிவப்பு பதாகைகளை ஏந்திக்கொண்டு மக்காவிற்குள் நுழையவில்லை, ஆனால் அவர் முதல் கம்யூனிஸ்டுக்கு வெகு தொலைவில் லண்டனில் உள்ள ஹை கேட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
நான் இந்த பூமியில் அந்நியனாக இருக்க மாட்டேன்:
நான் விரும்பியதை நானே பெயரிட்டுள்ளேன்,
நான் இந்த பூமிக்கு அருகில் இருக்க மாட்டேன்:
எனக்கு இரண்டு இறக்கைகள் உள்ளன
[...]
நான் பிரபஞ்சத்தின் இறுதிவரை
மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும்
ஒரு அரேபிய குதிரை
போல செல்வேன் நானே.



சினான் அன்டூன் ஒரு ஈராக் கவிஞர், நாவலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். அவர் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் நான்கு நாவல்களையும் வெளியிட்டுள்ளார்.


சினான் அன்டூன் பாக்தாத்தில் பிறந்தார் மற்றும் 1991 வளைகுடாப் போருக்குப் பிறகு ஈராக்கை விட்டு வெளியேறினார். அவர் அரபு இலக்கியத்தில் ஹார்வர்டில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் நான்கு நாவல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது படைப்புகள் பதின்மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மஹ்மூத் டார்விஷின் கடைசி உரைநடை புத்தகமான இன் தி ப்ரெசன்ஸ் ஆஃப் அப்சென்ஸின் அவரது மொழிபெயர்ப்பு   2012 அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் விருதை வென்றது. அவரது சொந்த நாவலான  தி  பிர்ஸ் வாஷரின் மொழிபெயர்ப்பு 2014 ஆம் ஆண்டு இலக்கிய மொழிபெயர்ப்பிற்கான சைஃப் கோபாஷ் பரிசை வென்றது. அவரது அறிவார்ந்த படைப்புகளில்  தி பொய்டிக்ஸ் ஆஃப் ஆப்ஸீன்: இப்னு அல்-ஹஜ்ஜாஜ் மற்றும் சுக்ஃப்  (பால்கிரேவ், 2014) மற்றும் மஹ்மூத் தர்விஷ், சர்கான் பவுலஸ் மற்றும் சாதி யூசெஃப் பற்றிய கட்டுரைகள் அடங்கும். அவர் பாக்தாத் பற்றி இணை இயக்க 2003 இல் தனது சொந்த ஊருக்கு திரும்பினார் , சர்வாதிகாரத்திற்குப் பிறகு மற்றும் ஆக்கிரமிப்பின் கீழ் பாக்தாத்தைப் பற்றிய ஒரு ஆவணப்படம். அவர் ஆப்-ஈடிஎஸ் வெளியிட்டுள்ளது  கார்டியன் ,  நியூயார்க் டைம்ஸ், த நேஷன்  மற்றும் பல்வேறு பான்-அரபு வெளியீடுகள். அவருடைய சமீபத்திய நாவலான  தி புலேஜ் ஆஃப் கோலேட்டரல் டேமேஜ்  யேல் யுனிவர்சிட்டி பிரஸ் 2019 இல் வெளியிடப்பட்டது. அவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தின் இணை பேராசிரியராக உள்ளார்.
LARB கட்டுப்பாட்டாளர்


Thursday, July 15, 2021

பங்களாதேஷின் நாவல்கள்: ஒரு அறிமுகம்

 

பங்களாதேஷின் நாவல்கள்: ஒரு அறிமுகம்

Bangladesh | History, Capital, Map, Flag, Population, &amp; Facts | Britannica

 பங்களாதேஷில்  எழுதப்பட்ட முந்தைய நாவல்களின் மத்தியில் மிக முக்கியமான ஒன்று,  Anowara , 1914 இல் வெளியிடப்பட்டது, அது வெறுமனே பங்களா நாவல்கள் மொத்த களத்தையும் ஒப்பிடுகையில் ஒரு சிறிய முயற்சியாக இருந்தது. அந்த தசாப்தங்களில் மத நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கையை மகிமைப்படுத்துவது பெரும்பாலான நாவல்களின் கருப்பொருளாக இருந்தது. பின்னர் உண்மையான பங்களா வாழ்க்கையின் சித்தரிப்பு ஒரு பொதுவான தலைப்பாக மாறியது. ஐம்பதுகளின் கடைசி ஆண்டுகளில் நமது நாவலாசிரியர்கள் படிப்படியாக மனித மனதுக்கும் அதன் பகுப்பாய்விற்கும் திரும்பினர். விடுதலைப் போரின் பின்னர் நாவல்கள் வெளிவரத் தொடங்கின. நமது விடுதலையின் இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அது இன்னும் ஒரு சுவாரஸ்யமான தலைப்பாக இருக்கவில்லை. இந்த நூற்றாண்டு முழுவதும் நாங்கள் நிறைய புதுமைகளைக் கவனித்தோம். கடந்த அரை நூற்றாண்டின் உள்ளடக்கம் மற்றும் நாவல்களின் வடிவம் தொடர்பான பல்வேறு மாற்றங்கள் எங்கள் வாசகர்களை மூழ்கடித்தன. சாதாரண கதைகளிலிருந்து நாம் இப்போது நனவு, யதார்த்தவாதம், சர்ரியலிசம் போன்றவற்றின் மூலம் மாய யதார்த்தமான விளக்கக்காட்சியை அடைந்துவிட்டோம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நம் நாவல்கள் குறைந்தபட்சம் ஒரு அங்கீகாரத்தை அடைந்துவிட்டன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
பங்களா நாவல்களின் வரலாறு துர்கேஷ்நொண்டினியுடன் 1865 ஆம் ஆண்டில் பாங்கிம்சந்திர சட்டோபாத்யாய் (1838-1894) எழுதியது. இதற்கு முன்னர் சில பயனுள்ள முயற்சிகள் இருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது. இது உண்மைதான் '19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பங்களாவில் நாவல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அந்த வடிவமே புதியது, அது எழுதப்பட்ட உரைநடை புதியது, மதத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரு நாட்டில் மதச்சார்பற்ற தொனி புதியது, மற்றும் இது எழுதப்பட்ட சமூகம் புதியது. ' . முதிர்ச்சியடைந்த 'பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பிறகு. இந்த இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் கொல்கத்தா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முழு வீச்சில் நடந்ததைக் காணலாம். 1947 ல் பிரிவினைக்குப் பின்னர் மாகாண தலைநகராகவும், 1971 ல் பெரும் விடுதலைப் போருக்குப் பின்னர் தலைநகராகவும் மாறிய டாக்கா, பங்களாதேஷ் பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் பிற்காலத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும் அவசியமாகப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் சையத் (1922-1971) வாலியுல்லாவின் லால்ஷாலு (1948) பங்களாதேஷின் நவீன நாவல்களில் ஒரு மைல்கல் என்பதை , ஆனால் அதற்கு முன்னர் குறிப்பிட போதுமான முயற்சிகள் இருந்தன.

முன்- 1947 காலம்

1947 க்கு முன்னர் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் நாவல்களை வளப்படுத்த முயன்ற நாவலாசிரியர்கள், அதாவது தற்போதைய பங்களாதேஷ் முகமது நஜிபார் ரஹ்மான் (1860-1923), காசி இம்தாதுல் ஹுக் (1882-1926), காசி அப்துல் வாதுட் (1894-1970), ஷேக் இத்ரிஷ் அலி ( 1895-1945), அக்பருதீன் (1895-1978), அபுல் ஃபசல் (1903-1983), ஹுமாயூன் கபீர் (1906-1969) மற்றும் பலர். பங்களாவைப் பிரித்தல் (1905), முஸ்லீம் லீக்கின் அறக்கட்டளை (1906), பங்களாவின் ஐக்கியம் (1911) போன்ற நிகழ்வுகள் இலக்கியத்தின் அடிவானத்தில் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்த டாக்காவின் முஸ்லிம் சமூகத்தை ஊக்கப்படுத்தின. முகமது Najibar ஏ. ஆர். ரகுமான் ன் மேலே குறிப்பிட்டுள்ள Anowara (1914) அங்கு அவர்களில் சமூக-குடும்ப சூழல் சித்தரிக்கப்பட்டார் முதல் சான்றாக இருக்கிறது. இந்த நாவல் முதல் வெளியீட்டிற்குப் பிறகு முழு பங்களா முஸ்லீம் சமூகத்தையும் நகர்த்தியது. இந்த நாவல் கலை பார்வையில் இருந்து எந்த புதுமையையும் உருவாக்க முடியவில்லை, ஆனால் அது சமூக-பொருளாதார மற்றும் அரசியல் கலாச்சாரம் மற்றும் எழுச்சி மக்களின் கொள்கைகளை சித்தரிப்பதற்கு பெரும் முக்கியத்துவத்தை அளித்தது (ரபிகுல்லா கான்: 25, மொழிபெயர்ப்பு). சகாப்தத்தின் பெரும்பாலான நாவல்கள் முஸ்லிம் சமூகம் மற்றும் நம்பிக்கை மற்றும் மரபுவழி ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. நஜிபார் ரஹ்மானின் ப்ரீமர் சோமதி (1919) மற்றும் கோரிபர் மேய் (1923), ஷேக் இத்ரிஸ் அலியின் ப்ரீமர் போத்தே (1926) ஆகியவை இந்த போக்குக்கு சில எடுத்துக்காட்டுகள் என்றாலும் காசி அப்துல் வாதுட்டின் நோடிபக்ஷே (1919) வேறுபட்ட கருப்பொருளைக் கையாண்டது. இல் Nodibakshe முதல் முறையாக விவசாய Bangali விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு கலை கூறு நடந்தது.

பின்னர் ஒரு புதிய அலையைத் தெளித்த காசி இம்தாதுல் ஹுக் வந்தார். அவரது அப்துல்லா (1920 இல் குறிப்பிட்ட கால இடைவெளிகளிலும், 1933 இல் புத்தக வடிவத்திலும் வெளியிடப்பட்டது) என்பது 'சகாக்கள், மதக் கோட்பாடுகள், பூர்தா அமைப்பு மற்றும் அஷ்ரப் மற்றும் அட்ராஃப் இடையேயான ஏற்றத்தாழ்வு (பிஸ்வாஜித் கோஷ்: 134, மொழிபெயர்ப்பு) மீதான பக்திக்கு எதிரான ஒரு முதலாளித்துவ மற்றும் மனிதாபிமான கிளர்ச்சியாகும். காசி அப்துல் வாதுத் மற்றும் ஹுமாயூன் கபீர் ஆகியோர் இந்த அணுகுமுறையை விரிவுபடுத்தினர் (சையத் அக்ரம் உசேன்: 97). ஹுமாயூன் கபீரின் தோன்றுவதற்கு நோடி ஓ நாரி (1952. அசல் ஆங்கில நாவல் நதிகள் மற்றும் பெண்கள் 1945 ஆம் ஆண்டு முன்னதாக வெளியிடப்பட்டது) முன்பு மற்றொரு முற்போக்கான நாவலாசிரியர் அபுல் ஃபசல் தனது தனித்துவமான பார்வையை அறிவித்தார். ச ch ச்சிர் (1927) தொடங்கி அவர் பின்னர் எழுதினார், ப்ரோடிப் ஓ படோங்கோ (1940) மற்றும் ஷாஹோஷிகா ஆகியோரை (1946) அங்கு அவர் மனித உளவியல் பகுப்பாய்வுகளை அம்பலப்படுத்தினார், பங்களா நாவல்களில் முதல் முறையாக இல்லாவிட்டாலும், இது பங்களாதேஷின் நாவல்களில் முதல் முயற்சியாகும்.

கிழக்கு பாகிஸ்தான் சகாப்தம்

இந்தியா பிரிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் இருந்த காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சம்பவம் எங்கள் பிராந்திய மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது, ஏனெனில் அதன் பின்னர் பங்களா பேசும் சமூகம் கிழக்கு மற்றும் மேற்கு வங்கம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. மில்லினியம் பழைய கலாச்சாரமும் பங்களா தேசத்தின் ஒற்றுமையும் அடித்து நொறுக்கப்பட்டன. பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்ட பின்னரே, மொழியின் இருப்பு ஒரு பெரிய கேள்வியாக மாறியது. மேற்கு-பாகிஸ்தான் ஆளும் அரசாங்கம் உருதுவை முதன்மை மொழியாக பங்களா மக்கள் மீது திணிக்க முயன்றது. இதன் விளைவாக ஒட்டுமொத்த சமுதாயமும் வலுவாக நடந்துகொண்டது, இது இலக்கியத்திலும் நிரந்தர எண்ணத்தை எடுத்தது.

பார்வையில் கலை மற்றும் ரியாலிட்டி இடங்களில் இருந்து இருவரும் இந்த கொந்தளிப்பான காலத்தில் முன்னணி வெற்றிகரமான,, என்று குறிப்பிடுகின்றது சையத் Waliullah 'ங்கள் Lalshalu (1948). ஹெரூவித் குறைவாகக் குறிப்பிடுகிறார், ஆனால் மற்றொரு நாவலைக் குறிப்பிடுவது எழுதிய மதிப்புக்குரியது மோஃபிஜோன் மஹ்பூப்-உல் ஆலம் (1898-1981) (1948). பின்னர் நடுத்தர வர்க்க பின்னணியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மேலும் மேலும் பங்களிக்கத் தொடங்கினர். பல்வேறு தொழில்களில் இருந்து அவர்கள் பலவிதமான உள்ளடக்கங்களுடன் வரத் தொடங்கினர். பாக்கிஸ்தான் காலத்தின் முதல் ஆண்டுகளில், எங்கள் மக்கள் பெரும்பாலும் கிராம வாழ்க்கையை தங்கள் உள்ளடக்கங்களாக எடுத்துக் கொண்டனர், ஆனால் அவர்கள் படிப்படியாக தங்கள் நலன்களைப் பன்முகப்படுத்தினர். புதிதாக பிறந்த நகர்ப்புற சமூகம் இலக்கிய உள்ளடக்கங்களாக இருக்க தகுதியுடையவர் என்று தன்னை நிலைநிறுத்தத் தொடங்கியது. அவர்களுடன் அரசியல் முன்னேற்றங்களும் நாவல்களில் நிகழ்ந்தன.
1947 க்குப் பிறகு முதல் தசாப்தத்தில் அபுல் ஃபசல், அக்பர் ஹொசைன் (1917-1981), ஷ uk கத் ஒஸ்மான் (1917-1998), அபு ருஷ்த் (1919-), காசி அப்சருதீன் (1921-1975), த ula லதுன்னெசா கத்துன் (1922-1997), சையத் வாலியுல்லா, சர்தர் ஜெயனுதீன் (1923-1986), அபு இஷாக் (1926-2003), சம்சுதீன் அபுல் கலாம் (1926-1997) மற்றும் பலர். அல். அடுத்த தசாப்தத்தில் நல்ல எழுத்தாளர்கள் முந்தைய குழுவில் இணைந்தனர். புதிய முகங்களில் சவுத்ரி ஷம்சுர் ரஹ்மான் (1902-1977), சத்யென் சென் (1907-1981), அபுஜாபர் சம்சுதீன் (1911-1989), அஹ்சன் ஹபீப் (1917-1985), நீலிமா இப்ராஹிம் (1921-2002), அப்துர் ரசாக் (1924- 1981), கோண்ட்கர் எம்.டி.லியாஷ் (1924-1995), ரஷீத் கரீம் (1925-), ஷாஹிதுல்லா கைசர் (1927-1971), அன்வர் பாஷா (1928-1971), அப்தார் ரஷீத் (பி 1930), அலாவுதீன் அல் ஆசாத் (பி 1931) . ஷவ்கத் அலி (பி 1936), திலாரா ஹாஷிம் (பி 1936), இந்தூ சஹா (பி 1940), அஹ்மத் சோபா (1943-2001) ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.
கிராம வாழ்க்கையின் சித்தரிப்பு ஒரு பெரிய எண்ணிக்கையிலான நாவல்களின் முக்கிய கருப்பொருளாக இருந்தது. சில நேரங்களில் அது மூடநம்பிக்கை கிராம மனதை அல்லது பொது மக்கள் மீது செல்வாக்குமிக்க குழுக்களின் அடக்குமுறையை மையமாகக் கொண்டது, வேறு சில சமயங்களில் மனச்சோர்வடைந்த பெண்மணி இந்த இடத்தைப் பிடித்தது. ஆயர் சூழலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான காதல் பல நாவல்களின் விஷயமாக இருந்தது. Lalshalu சையத் Waliullah மூலம் Kashboner கொண்ய (1954), ஷம்சுதீன் அபுல் கலாம் மூலம் சூர்யா-Dighal பரி அபு Ishaque மூலம் (1955) Meghabaran கேஷ் இஷாக் Chakhari மூலம் (1956) Adiganta சர்தார் Jayenunddin மூலம் (1956) Mohuar தேஷ் (1959) மூலம் Tasadduk ஹொசைன் ஜனனி சவுகத் ஒஸ்மான் மூலம் (1961), Jhar சையத் Sahadat ஹொசைன் மூலம் (1962), Karnafully அலாவுதீன் அல்-ஆசாத் மூலம் (1962) Sareng பவ் (1962) மற்றும் Sangsaptak Shahidulla கைசர் மூலம் (1965) ஆரண்ய மிதுன் (1963) மூலம் அஹ்மத், பத்ருதீன் ரபேயா கதுன் எழுதிய மோடுமோட்டி (1963), ஹசார் பச்சார் தோர் ஜாஹிர் ரைஹான் எழுதிய (1964), ஜாசிமுதீனின் போபாகாஹினி (1964), பன்னமோதி சர்தார் ஜெயனுதீன் எழுதிய (1965) ஆகியவை இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்.
நகர்ப்புற நகர வாழ்க்கை, அதன் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் ஆகியவை இந்த சகாப்தத்தில் நல்ல எண்ணிக்கையிலான நாவல்களின் உள்ளடக்கங்களாகும். எழுச்சி பெறும் நடுத்தர வர்க்க மக்கள், அவர்களின் சமூக சூழல் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் காதல் ஆகியவை இந்த போக்கின் நாவல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்ட்ரீம் குறிப்பிடத்தக்க நாவல்கள் இருக்கின்றன Jibone போதர் Jatri (1948) அபுல் பசலால், போதர் Porosh Daulatunnessa கட்டுன் மூலம் (1957), Bhorer Bihongi மூலம் (1958) Satyen சென் , Suryer சூழ்நிலைக்கூறு Atahar அகமது மூலம் (1958) Pathasranta (1959) Nilima இப்ராகிம் , சேஷ் Bikeler Meye (1960) ஜாஹிர் ரைஹன் மூலம் கன்னியாகுமாரி அப்துர் ரஜ்ஜாக் மூலம் (1960) உத்தம் புருஷ் மூலம் (1961) ரஷீத் கரீம் , ஏக் பாதை Dui: வங்கி Nilima இப்ராகிம் (1962), ஆகாஷ் ஜோடி நில் ஹோய் (1962) மற்றும் Ihai செய்ய பிரேம் (1963) சையத் Sahadat ஹொசைன் மூலம் Prasanno பஷான் ரஷீத் கரீம் (1963) Pingal ஆகாஷ் Shawkat அலி, (1963) அக்சர் ரோங் Zobeda Khanam மூலம் (1964), பன்னா ஹோலோ Sobuz ஷாஹித் அகண்ட மூலம் (1964) Nirjan Megh (1965) எழுதியவர் ஹுமாயூன் கதிர், கர் மோன் ஜனலா (1965) ஹாஷிம், திலாரா அரோன்யோ நீலிமா (1965) அஹ்சன் ஹபீப், அந்தாஷிலா (1967) காசி எம்.டி. இட்ரிஸ், Digonter Swapno ரசியா மஜித் மூலம் (1967) தி ஏக் shet Kapoti (1967), Shaheb பஜார் (1967) மற்றும் Ananto Aneysha மூலம் (1967) Rabeya கட்டுன் , Bipani தி மீர் அபுல் ஹொசைன் (1968), சவுரவ் அனிஸ் (1968) சவுத்ரி, அபு ருஷ்டின் அனிஷ்சிதா ராகினி (1969), போரோஃப் கோலா நோடி ஜாஹிர் ரைஹான் எழுதிய (1969), ரபேயா கதுன் எழுதிய ராஜபாக் ஷாஹிமர் பாக் (1969).

இதற்கிடையில் முழு பங்களா தேசமும் ஒரு புதிய கொந்தளிப்பை அனுபவிக்கத் தொடங்கியது, முதலில் அவர்களின் மொழி குறித்தும் பின்னர் அவர்களின் தேசிய அடையாளத்தைப் பற்றியும். இதற்கிடையில், முற்போக்கான அரசியலின் ஓட்டம் நாடு முழுவதும் இளம் தலைமுறையை மூழ்கடித்தது. போன்ற நாவல்கள் ஜிபோன் குடா அபுல் மொன்சூர் அகமது எழுதிய (1955) பாகிஸ்தான் இயக்கத்தின் சூழலை அம்பலப்படுத்தின. அதே நேரத்தில் இந்த இயக்கத்திலிருந்து வகுப்புவாத படம் நாவல்களில் முதலிடம் பிடித்தது: எழுதிய பலவிதமான ஃபசால் ரங்கா புரோபத் அபுல் (1957), குடா ஓ ஆஷா அலாவுதீன் அல் ஆசாத் எழுதிய (1964), நீர் சந்தானி (1968) மற்றும் நிஷூதி ரேட்டர் கதா அன்வர் பாஷா எழுதிய (1968) போன்றவை. அவற்றில் சிலவற்றில் எழுத்தாளர்கள் இந்து-முஸ்லீம் நட்பை மீட்டெடுக்க ஏங்கினர். புதிதாக பிறந்த நாடான பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி, போன்ற நாவல்களிலும் எரியும் பிரச்சினையாகக் கருதப்பட்டது ருஷ்தின் நோங்கூர் அபு (1967) மற்றும் மோன் நா மோதி அனிஸ் சித்திக்கின் (1968) . அதற்குள் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அதாவது தற்போதைய பங்களாதேஷ் மொழி இயக்கம் மற்றும் அதன் விளைவுகளைப் பார்த்தார்கள். இந்த மிகப்பெரிய சம்பவம் அவுட் நாவலாசிரியர்களின் ஆர்வத்தை இழக்கவில்லை. இந்த சூழலில் மிக முக்கியமான முயற்சி ஜாஹிர் ரைஹானின் அரேக் பால்கூன் (1968). விவசாயிகள் வர்க்க மோதல், சோசலிஸம், மற்றும் இயக்கம் போன்ற மற்ற அரசியல் சம்பவங்கள் போன்ற நாவல்கள் சித்தரிக்கப்பட்டது Dui: Mahol மூலம் (பின்னர் Alamnagorer Upokatha 1955 எனப் பெயர் மாற்றம்) ஷம்சுதீன் அபுல் கலாம் , சூர்யா Tumi Sathi மூலம் (1967) அஹ்மத் சாய்வு முதலியன சவுகத் ஒஸ்மான் ன் கிருதோதாஷர் ஹாஷி (1962) மற்றும் ராஜா உபாக்கியன் (1970) ஆகியோரும் அரசியல் நாவல்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவை குறியீடாக இருப்பதில் வேறுபடுகின்றன. அப்துல் கஃபர் சவுத்ரியின் சந்திரத்வைப்பர் உபாக்கியன் (1960) மற்றும் நம் நா ஜன போரே (1962) ஆகியோர் எழுச்சி பெற்ற விவசாய சமுதாயத்தையும் அதன் மோதல்களையும் சித்தரித்தனர்.
இந்த காலகட்டத்தில், எங்கள் நாவல்களின் உலகம் அவர்களின் நாவல்களில் வரலாற்று அம்சங்களை உள்ளடக்கிய சில திறமையான பங்கேற்புடன் வளம் பெற்றது. Abujafar ஷம்சுதீன் 'ங்கள் Bhaowal Gorer Upakhayan (1963) Faraizi இயக்கம், சர்தார் Jayenuddin பற்றி நில் ரோங் Rokta (1965) இண்டிகோ நெருக்கடி பற்றி, Satyen சென்னின் குமரஜீவாவைப் (1969) புத்த flourishement பற்றி, மற்றும் Oporajeyo சிப்பாய் கலகம் போன்றவை பற்றி (1970) . அவற்றில் சில எடுத்துக்காட்டுகள். இந்த தசாப்தத்தில் சில நாவலாசிரியர்களால் உளவியல் சிக்கல்கள் மிகவும் விரும்பப்பட்டன. சையத் வலியுல்லாவின் சந்தர் அமபாஷ்யா (1964) மற்றும் காண்டோ நோடி காண்டோ (1968) ஆகியோர் மிகவும் வெற்றிகரமான மற்றும் பயனுள்ள முயற்சிகள். அவரது தனித்துவமான மொழி மற்றும் விளக்கக்காட்சியில் வாலியுல்லா மனித மனதின் சூப்பர் ஈகோவுக்குள் நுழைந்தார், இது அவரை இதுவரை பங்களாதேஷின் நாவலாசிரியர்களின் மிக உயர்ந்த பதவியில் அமர்த்தியது. அறுபதுகளுக்கு முன்பே மற்றொரு போக்கு தோன்றியது, அங்கு நாவலாசிரியர்கள் கதாபாத்திரங்களின் பாலியல் நடத்தைகளையும் விலகல்களையும் வலியுறுத்தினர். ரசியா கான் தனது பாட்-டோலர் உபோனியாஸ் மற்றும் அனுகல்பா ஆகிய இரண்டையும் 1959 இல் வெளியிட்டார். அலாவுதீன் அல்-ஆசாத் மற்றும் சையத் ஷம்சுல் ஹுக் ஆகியோர் இந்த துறையில் முக்கிய பெயர்கள். எழுதிய டீஷ் நம்போர் டாய்லோசிட்ரோ (1960), ஷிட்டர் ஷேஷ்ரத் போஷோன்டர் புரோத்தோம்டின் அலாவுதீன் அல்-ஆசாத் (1962) மற்றும் ஏக் மொஹிலர் சோபி (1959), அனுபமா தின் (1962), சிமனா சாரியே சையத் ஷம்சுல் ஹூக்கின் (1964) ஆகியோர் இந்த விஷயத்தில் பாராட்டத்தக்கவை.

பின்னர் பங்கலி தேசத்தின் மறக்கமுடியாத நாட்கள் வந்தன. அவர்கள் ஒரு சுதந்திர தேசத்தை கோரினர், அதற்காக கிளர்ச்சி செய்தனர், கடைசியாக பத்து மாத கால யுத்தத்தின் பின்னர் அவர்கள் தங்கள் தாய்நாட்டை உலக வரைபடத்தில் ஒரு சுதந்திர தேசமாக அடையாளம் காண முடிந்தது. பிரிட்டிஷ் மற்றும் பாக்கிஸ்தானியர்களின் இருநூறு ஆண்டுகால ஆதிக்கத்தின் கட்டைகளை உடைத்து, கிழக்கில் எங்கள் சிவப்பு சூரியன் எழுந்தது. மூன்று மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பெண்கள் மீறல் மற்றும் துன்புறுத்தல் மற்றும் சொத்து இழப்பு ஆகியவற்றின் பின்னர் பங்களாதேஷ் டிசம்பர் 16, 1971 அன்று ஒரு மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக தேசமாக உருவெடுத்தது.

பங்களாதேஷ் சகாப்தம்

1971 முதல் பங்களாதேஷ் வெவ்வேறு அரசியல் கட்டங்கள் வழியாக வந்துள்ளது. நாடு சுதந்திரமாக மாறியது, ஆனால் எந்த துறையிலும் சுதந்திரத்திற்குப் பிறகு அது ஒரு சுதந்திர நாடாக நடந்து கொள்ள முடியாது. எல்லா இடங்களிலும் நம்பிக்கையற்ற தன்மையும் விரக்தியும் இருந்தன. கற்பனாவாத கனவுகள் அனைத்தும் சிதைந்தன. ஆகஸ்ட் 15, 1975 அன்று தேசத்தின் தந்தை சில ஒழுக்கமற்ற இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார், மேலும் ஒரு கருப்பு தாள் முழு நாட்டையும் சுற்றி வளைத்தது. நீண்ட பதினான்கு ஆண்டுகளாக, உண்மையாக பேச, சிறிய மாற்றம் வந்தது. ஜனநாயகத்திற்கான ஒன்பது ஆண்டுகால கோரிக்கையின் பின்னர், 1990 ல் தேசத்தின் சுவை கிடைத்தது.
விடுதலைப் போருக்குப் பிறகு பங்களாதேஷின் நாவல்களை பெரும்பாலும் புரிந்துகொள்ளும் போக்கு சுதந்திரப் போராட்டத்தை ஒரு தனித்துவமான பாடமாக எடுத்துக்கொள்வதாகும். இந்த துறைகளில் முதன்மையானது அன்வர் பாஷாவின் ரைபிள் ரோட்டி அவ்ரத் (1973) அவர் போரின்போது எழுதியது. நேரடியாக தங்களின் கருப்பொருளாகக் சுதந்திரப் போராட்டம் சமாளிக்க எந்த நாவல்கள் சவுகத் ஒஸ்மான் களாவன நரகம் Hoite Bidai (1971), Nekre Aranyo (1973) Dui: Soinik (1973), ரஷீத் ஹைதர் ன் Khanchai (1975), மற்றும் Andha Kathamala (1982), Shawkat அலியின் Jatraa (1976 )), செலினா ஹொசைன் ன் Hangor நோடி Granade (1976), Mahmudul ஹக் ன் Jiban Aamar எலும்பு (1976), சயித் சம்சுல் ஹக் ன் நில் Dangshon (1981) மற்றும் Nishiddho Loban (1981), ஹாரூன் ஹபீப் ன் Priyo Joddha Priyotoma (1982) முதலியன போன்ற நாவல்கள் அமர் Jato Glani மூலம் (1973) ரஷீத் கரீம் , Ferari சூர்யா மூலம் (1974) Rabeya கட்டுன் , Abelay Ashamoy அம்ஜத் ஹொசைன் மூலம் (1975) எங்கள் விடுதலை போர் பல்வேறு அம்சங்களுடன் சித்தரிக்க. சில எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களில் பங்களாதேஷின் நம்பிக்கையற்ற படத்தையும் கையாண்டுள்ளனர். ரஷீத் கரீமின் பிரேம் எக்தி லால் கோலாப் (1978), எக்கலர் ரூப்கதா (1980) அல்லது சாதரோன் லோக்கர் கஹினி (1982) ஆகியவை இந்த சூழலின் சிறந்த விளக்கக்காட்சி. விடுதலையின் பின்னர் நமது போரைப் பற்றி ஏராளமான நாவல்கள் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றில் எதுவுமே வரலாற்று சம்பவத்தை தேவையான காவிய வடிவத்தில் சித்தரிக்க முடியவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விடுதலைக்கு முந்தைய காலத்தில் பங்களித்த பெரும்பாலான எழுத்தாளர்களும் இந்த காலகட்டத்தில் மிகவும் ஆக்கபூர்வமானவர்கள். அவர்களில் ரஷீத் கரீம் மிகவும் செழிப்பானவர். அவரது நாவல்களில் நடுத்தர வர்க்க சமுதாயமும் அவற்றின் சமூக மற்றும் உளவியல் பகுப்பாய்வுகளும் பெரும்பாலும் கவனம் செலுத்துகின்றன. 1986 ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்குப் பிறகு வெளிவந்த முதல் நாவலான அலாவுதீன் அல்-ஆசாத், மேலும் பத்து ஆண்டுகளில் அவர் பதினாறு நாவல்களைப் பற்றி எழுதினார், ஆனால் அவற்றில் எதுவுமே அவரின் முந்தைய நாவல்களால் தன்னால் முடிந்தவரை வாசகர்களை ஊடுருவ முடியவில்லை. சையத் ஷம்சுல் ஹுக் ஒரு சிறந்த மற்றும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். மற்ற வகைகளின் ஏராளமான புத்தகங்களுடன் அவர் நல்ல எண்ணிக்கையிலான நாவல்களையும் எழுதினார். அவர் எப்போதும் நுட்பம் மற்றும் வடிவம் இரண்டிலும் மிகவும் சோதனைக்குரியவர், கெலாரம் கெலே ஜா ஆழ்த்தினார் (1973) மனித பாலியல் நடத்தை பற்றி வெளிப்படையாக சித்தரித்ததற்காக அவரை பெரும் சர்ச்சையில் . விடுதலைப் போர், அதன் விளைவுகள், நம்பிக்கையற்ற மனித இருப்பு மற்றும் மனித மனதையும் சமூகத்தையும் பகுப்பாய்வு செய்வது அவரது நாவல்களில் கூர்மையான பேனா-படத்தை எடுக்கிறது. துராத்வா (1981), மகாசுனியே பரன் மாஸ்டர் (1982), ஏக் ஜூபோக்கர் சாயபத் (1987) போன்றவை அவரது புகழ்பெற்ற படைப்புகள். மற்றொரு சக்திவாய்ந்த எழுத்தாளர் Shawkat அலி எழுதினார் Prodoshe Praakritajon கிங் லக்ஷ்மன் சென் அவரது வரிசையின் போது பன்னிரண்டு நூற்றாண்டின் பங்களா ஒரு உண்மையான பிரதிநிதித்துவம் (1984), Dakshinayaner தின் (1985), Kulaya Kalasrot (1986) மற்றும் Purbaratri Purbadin (1986) மேலும் மிகவும் தகுதி பாராட்டு. ரசியா கான் மற்றும் திலாரா ஹாஷிம் ஆகியோரும் இப்போது மிகவும் பிரபலமான நாவலாசிரியர்கள். 1967 ல் விடுதலைப் போருக்கு முன்பு அனுர் பாத்ஷாலாவை எழுதிய மற்றொரு பெரிய நாவலாசிரியர் மஹ்முதுல் ஹக் . ஒரு உள்முக சிந்தனையாளராக, அவர் எப்போதும் குறைந்த உற்பத்தி திறன் கொண்டவர். தவிர Nirapad Tandra (1974), அவர் எழுதினார் Khelaghar (எழுதப்பட்ட 1978, 1988 வெளியிடப்பட்டது), Kalo Baraf (1977 இல் எழுதப்பட்ட, 1992 இல் வெளியிடப்பட்டது), மற்றும் Matir Jahaj (1977 இல் எழுதப்பட்ட, 1996 இல் வெளியிடப்பட்டது). இந்த குழுவில் இளையவரான அஹ்மத் சோபா வெவ்வேறு தொனியில் நாவல்களை எழுதி வருகிறார். ஒன்கரில் (1975) அவர் விடுதலைக்கு முந்தைய காலத்தின் அடக்கப்பட்ட பங்களா மனதை மிகவும் கலை மற்றும் குறியீட்டு விளக்கத்தில் , அதேசமயம் வரைந்தார் காவி பிரிட்டான்டோவில் நுணுக்கமான உருவகத்தில் (1994) அவர் சமகால படத்தை ஒரு முன்வைக்கிறார். அவரது அர்தேக் நரி அர்தேக் ஈஸ்வரி (1996) காதல் காதல் நாவல் மற்றும் புஷ்பா பிரிக்ஷா எபோங் பிஹங்கா புரான் (1996) என்பது இயற்கையுடனான உண்மையான மனித உறவை, அதாவது பறவைகள், மரங்கள் போன்றவற்றின் கதை.

விடுதலையின் பின்னர் முதல் தசாப்தத்தில் சில புதிய முகங்கள் தோன்றின, களத்தில் எங்கள் நாவல்களின் அவற்றில் செலினா ஹொசைன் (பி 1947) மிக முக்கியமானவர். அவர் உடன் தொடங்கினார், ஜலோச்ச்வாஸ் ஈர்க்கக்கூடும் (1972) இப்போது வரை அவர் இருபத்தி ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார், அவற்றில் பெரும்பாலானவை நம் கவனத்தை . அவரது ஹாங்கர் நோடி கிரனேட் (1976) நமது விடுதலைப் போரில் எழுதப்பட்ட வெற்றி. போன்ற நாவல்களை எழுதியுள்ளார் டானபொரன் கடலோர வாழ்க்கை மற்றும் இயற்கை பேரழிவு குறித்து (1994) . வரலாற்று நாவல்களில் அவர் சமீபத்திய நிகழ்காலத்திலிருந்து தொலைதூர கடந்த காலத்திற்கு மிகவும் பொருத்தமாக சுற்றி வருகிறார். காயத்ரீ சோந்தியா (3 தொகுதிகள்: 1994, 1995, 1996 இல் வெளியிடப்பட்டது), கல்கெட்டு ஓ புல்லோரா (1992), அல்லது சந்த்பீன் (1984) ஆகியவை இங்கு மேற்கோள் காட்டப்படுகின்றன. பிரபலமான நாவலாசிரியர் போது மறுபுறம் ஹுமாயுன் அகமது (ஆ 1948) எழுதினார் Nondito Naroke (1972) மற்றும் Shankhaneel Karagar (1973), அது Bangali வாசகர்களை மிகவும் நாவல் ஒலித்தது. படிப்படியாக அவர் குறைவான தீவிரமான விஷயங்களுக்கு திரும்பினாலும், அவரது பிரபலமான தலைப்புகள் எகா ஏகா (1984), 1971 (1985), பிரிஹோனோலா (1989), ஜாய்ஜோயோன்டி (1994), கோபி (1996), ஷுவ்ரோ (2000) போன்றவை. ஒரு தீவிர கவிஞர், கட்டுரையாளர் மற்றும் இலக்கிய ஆராய்ச்சியாளர் அப்துல் மன்னன் சையத் (பி 1943) முதல் நாவலான பரிபிரெக்ஷ்டர் தஸ்தாஷி 1974 இல் ஆகும், அதைத் தொடர்ந்து கொல்கத்தா (1980), போரமதிர் காஜ் (1982), ஓ தே ஓஜோகோர் (1982), ஹெய் சாங்சர் ஹெய் லோட்டா (1982), க்ஷுதா, பிரேம், ஆகுன் (1994), ஷியாமோலி தோமர் முக் (1997) போன்றவை எழுபதுகளின் பிற்காலங்களில் கிடைத்தன ஹஸ்னத் அப்துல் ஹை (பி 1939) , மூத்தவராக இருந்தாலும் பின்னர் வந்தன. சுப்ரபத் பாலோபாசா (1977) அவரது முதல் நாவல், இது இப்போது இருபது எண்ணிக்கையை எட்டியுள்ளது. தனது மற்ற நாவல்களுடன் சேர்ந்து வாழ்க்கை வரலாறு என்ற வித்தியாசமான நாவல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வகுப்பில் அவரது நாவல்கள் சுல்தான் (1991) எக்ஜோன் ஆரோஜ் அலி (1995) மற்றும் நோவேரா (1995) - இவை அனைத்தும் மாபெரும் பங்களா கதாபாத்திரங்களின் வாழ்க்கை வரலாற்று ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டவை. ரிசியா ரஹ்மான் (பி 1939) ஒரு பிடித்த பெயர். தொடங்கி உத்தர புருஷில் 1977 இல் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்த , எண்பதுகளில் சுமார் பதினைந்து நாவல்களை எழுதினார். அவரது மிகப்பெரிய போங் தேக் பங்களா (1987) என்பது நமது தேசத்தின் கடந்தகால கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு காவிய அமைப்பாகும். அவரது மற்ற முக்கிய நாவல்கள் ரோக்டர் ஓக்ஷோர் (1978), அலிகிட்டோ உபாக்கியன் (1980), ஏகல் சிரோகல் (1984), பிரேம் அமர் பிரேம் (1985), ஏகி புலர் ஜோன்யோ (1986), ஹருன் பெரேனி (1994) போன்றவை. இந்த தசாப்தத்தில் நாவலாசிரியர் வாழ்க்கை பஷீர் அல்-ஹெலால் (பி 1936). எழுதிய ஒரே ஒரு நாவல் கலோ எலிஷ் 1979 இல் வெளியிடப்பட்டது. அவரது மற்ற நாவல்கள் கிரிட்டோகுமாரி (1984), ஷேஷ் பான்படெரோ (1986), நூர்ஜஹந்தர் மோதுமாஸ் (1988) போன்றவை.

எண்பதுகளில், சில மூத்த எழுத்தாளர்களும் கிடைத்துள்ளனர், அவர்கள் நம்பிக்கைக்குரிய இளைஞர்களுடன் முதல்முறையாக நாவல்களை எழுதினர். முந்தைய எழுத்தாளர்களில் அபுபக்கர் சித்திக் (பி 1936), ஜலரக்ஷாஸ் (1985) மற்றும் கரடஹா (1987) ஆகியவை குறிப்பாக அவற்றின் உள்ளடக்கங்களைப் பற்றி மிகவும் புதுமையாகத் தோன்றின. இந்த இரண்டு நாவல்களிலும் அவர் -குல்னா பகுதியில் ( வெள்ளத்தின் போதும் நம் மக்களின் முரட்டுத்தனமான ஆனால் உண்மையான உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார் பாகர்ஹாட் ஜலராக்ஷாஸ் ) போதும், வடக்கு மாவட்டங்களில் ( வறட்சியின் கராதாஹா ) . அவரது முக்கியமான பிற்கால நாவல் ஏகாட்டுரர் ஹிர்தோய்பாஷ்மா (1997). மக்புலா மஞ்சூர் (பி 1938) அறுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கியிருந்தாலும், அவரது பெரும்பாலான நாவல்கள் எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் வெளிவந்தன. காலர் மொண்டிரா (1997) ஒரு சிறந்த வாசகர்களுக்கு பல அறிமுகங்களை வழங்கினார். நடுத்தர வர்க்க நகர மக்கள், அவர்களின் சந்தோஷங்களும் துக்கங்களும், அன்பும் பிரிவினையும் முக்கிய கருத்துக்கள் ரஹத் கானின் (பி 1940) நாவல்களின் . அவரது குறிப்பிடத்தக்க இசைகளை சேர்த்து Omol Dhabol சக்ரி (1982), ஏக் Priyodorshini (1983), Chhayadampoti (1984), Hae Shunyota (1984), Sangharsho (1984), ஸ்ஹஹார் (1984), Hae Anonter பக்ஹி (1989), Madhyamather Khelowar (1991) முதலியன அக்தருஸ்மான் எலியாஸ் , மிகவும் கலைநயமிக்க, ஆனால் குறைந்த உற்பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான (1943-1997), உடன் தனது பயணத்தைத் தொடங்கினார் சிலிகோதர் செபாய் (1987) . இவரது மிகவும் மதிப்புமிக்க படைப்பான கோப்னாமா 1996 இல் வெளிவந்த பங்களா நாவல்களின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இந்த தசாப்தத்தில் மற்றொரு மூத்த நாவலாசிரியர் அபு இரண்டாவது நாவலான இஷாக்கின் பத்மார் பாலித்விப் (1986) அவரது முதல் நாவலான முப்பத்தொன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டது சூர்யா-திகல் பாரியின் . இந்த இரண்டாவது புத்தகத்தில், அவர் தனது முதல் நாவலில் செய்ததைப் போலவே, அபு இஷாக் மீண்டும் தனது நேர்மையையும் உண்மையான இலக்கியத்திற்கு நெருக்கத்தையும் நிரூபித்தார். சார்ஸின் தோற்றம் மற்றும் காணாமல் போதல் (மணல் நிலத்தின் துண்டு), அருகிலுள்ள மனிதகுலத்தின் மீதான அவற்றின் தாக்கம் போன்றவை பத்மார் பாலித்விப்பில் ஒரு தீவிரமான கதையை எடுத்துள்ளன. ஹரிபாதா தத்தா (பி 1947) ஒரு தகுதியான பெயர், அதன் ஓஜோகோர் (தொகுதி i-1989, தொகுதி II-1991) சமீபத்திய கடந்த கால வரலாற்றை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் விவரிக்கிறது. அவரது முந்தைய நாவல்கள் எஷேன் ஓக்னிடாஹோ (1986) மற்றும் ஓந்தோகுப் ஜான்மோத்ஸோப் (1987). 2000 ஆம் ஆண்டில் அவர் என்ற காவிய தொகுதியை ஜோன்மோ ஜோன்மன்டர் எழுதியுள்ளார் .
இந்த தசாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்து, சில இளம் நாவலாசிரியர்களின் வருகையை நாங்கள் உணர்ந்தோம், பின்னர் அவர்கள் போதுமான புகழ் பெற்றனர். மோன்ஜு சர்க்கார் (பி 1953), இம்தாதுல் ஹக் மிலோன் (பி 1955) மற்றும் மொய்னுல் அஹ்சன் சாபர் (பி 1958) ஆகியோர் இந்த விஷயத்தில் மிகவும் பொதுவான பெயர்கள். Monju சர்காரின் Tamosh (1984), Nagno Agontuk (1986), புரோட்டிமா Upakhyan (1992) மற்றும் Abashbhumi (1994), Imdadul ஹக் Milon ன் Jabojjibon (1976 இல் எழுதப்பட்ட, 1900 இல் வெளியிடப்பட்டது), நோடி Upakhyan (1985), Bhumiputro (1985), Kalakal (1985), Poradhinota (1985), Rupnagor (1988) Rajakartontro (1990), மொய்னுள் அஹ்சன் சேபெர் ன் Adomer Jonye Opeksha (1986), Pathor Somoy (1989), சார் Torun Toruni (1990), மனுஷ் Jekhane ஜெய் நா (1990), Dharabahik கஹினி (1992), ஒபெக்ஷா (1992), கோபேஜ் லெத்தேல் (1992), துமி அமகே நியே ஜாபே (1993), பிரேம் ஓ புரோடிஷோத் (1993), சாங்ஷர் ஜப்பன் ஆகியோருக்கு எழுத்தறிவாளர்களிடமிருந்து (1997) அதிக அங்கீகாரம் கிடைத்தது. இதற்கிடையில், மற்றொரு சக்திவாய்ந்த எழுத்தாளர் கிடைத்தார், ஷாஹிதுல் ஜாஹிர் (பி 1953) இருப்பினும் அவர் ஒருபோதும் அற்பமான பிரபலத்திற்காக துரத்தவில்லை. அவரது முதல் நாவலான ஜிபோன் ஓ ரஜ்னாய்டிக் பாஸ்டோபோட்டா 1988 இல் வெளியிடப்பட்டது, அவரது இரண்டாவது, இப்போது வரை, ஷீ ரேட் பூர்ணிமா சிலோ 1995 இல் வெளிவந்தது. லத்தீன் அமெரிக்க நாவல்களின் சமீபத்திய போக்காக இருக்கும் மேஜிக் ரியலிசம் ஷாஹிதுல் ஜாஹிரின் கதைகளில் நடைபெறுகிறது. அவரது மொழி மற்றும் விளக்கக்காட்சி மார்க்வெஸ் மற்றும் பிற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் நாவல்களுடன் மிகவும் ஒத்திருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தம் பங்களாதேஷ் நாவல்களுக்கு ஒப்பீட்டளவில் பலனளிக்கிறது. சிலவற்றைக் குறிப்பிட, அல் மஹ்மூத்தின் (பி 1936) புதுமைப்பித்தன், பிப்ரதாஸ் பருவாவின் (பி 1940) ப life த்த வாழ்க்கை, ஹுமாயூன் ஆசாத்தின் (பி 1947) துணிச்சலான படைப்புகள், அகிமுன் ரஹ்மானின் கிடைத்துள்ளன (பி 1959) பெண்மையைப் பற்றிய நாவல்கள் , அத்துடன் நஸ்ரீன் ஜஹானின் (பி 1964) மேஜிக் ரியலிசத்தின் நாவல்கள். ஷம்சுதீன் அபுல் கலாமின் வரலாற்றுப் படைப்பான காஞ்சோங்கிராமும் 1997 இல் இந்த தசாப்தத்தில் வெளியிடப்பட்டது. சையத் சம்சுல் ஹூக்கின் தலைசிறந்த படைப்பு பிரிஸ்டி ஓ பிட்ரோஹிகோன் 1998 இல் வெளியிடப்பட்ட , நமது கடந்தகால பாரம்பரியம் மற்றும் விடுதலைப் போரின் ஒரு மைல்கல் ஆகும்.
மூத்த கவிஞர் அல் மஹ்மூத்தின் முதல் நாவலான டஹுகி 1992 இல் வெளிவந்தது, அதைத் தொடர்ந்து கோபி ஓ கோலாஹோல் (1993), உபமோஹடேஷ் (1993), கபிலர் எலும்பு (1993), புருஷ் சுந்தர் (1994), நிஷிந்த நரி (1994) போன்றவை வந்தன. 1975 ஆம் ஆண்டில் அவரது முதல் நாவலான ஓச்செனாவுடன் அவரது நாவலாசிரியர் வாழ்க்கை, இந்த தசாப்தத்தில் அவரது வலிமையான நாவல்கள் வெளியிடப்பட்டன. அவரது முக்கிய நாவல்கள் சோமுத்ரோச்சர் ஓ பிட்ரோஹிரா (1990), முக்திஜோதாரா (1991), ஷ்ராமன் க out தம் (1996) போன்றவை. ஹுமாயூன் ஆசாத் தனது நாவலாசிரியர் கேரியரை சப்பன்னோ ஹஜர் பார்கமைலுடன் 1994 இல் தொடங்கினார், இது இராணுவச் சட்டம் மற்றும் சர்வாதிகாரத்தில் ஒரு தைரியமான அறை. எந்த நேரத்திலும் நாவல் அதன் எழுத்தாளருக்கு அதிக பெயரையும் புகழையும் கொண்டு வரவில்லை. ஹுமாயூன் ஆசாத்தின் படைப்பாற்றல் அவரது பின்வரும் நாவல்களான சப் கிச்சு பெங்கே பரே (1995), சுபப்ரதா , தார் சம்பர்கிதா சுசாமாச்சர் (1997), ராஜ்னிதிபிட்கன் கண்டிக்கப்பட்டது. (1998) போன்றவற்றில் முகமது நூருல் ஹுதா பெரும்பாலும் கவிஞராகப் பாராட்டப்பட்ட (பி 1949) இந்த காலகட்டத்தில் முயற்சிகள். ஜன்மஜதி (1994) மற்றும் மொயின்பார் (1995) மூன்றாவது முயற்சியை மேற்கொள்ளவில்லை. குறைவான உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு எழுத்தாளர் நாவல்களை எழுதுவதில் தனது திறனை காற்றோட்டப்படுத்தினார், ஆனால் துக்கத்துடன் அவர் செய்தது அகிமுன் ரஹ்மான். அவர் இப்போது இரண்டு நாவல்களை மட்டுமே எழுதியுள்ளார்: புருஷர் ப்ரிதிபைட் ஏக் மேய் (1997) மற்றும் ரக்தபுஞ்சே கெந்தே ஜவ்யா மச்சி (1999). பங்களா மொழியில் முதன்முதலில் நாவலாசிரியர் ஆவார், இதில் பெண்ணின் சொல்லப்படாத மற்றும் அறியப்படாத ரகசியங்களை எழுதுவது நாக்கைப் பெறுகிறது. தசாப்தத்தின் மற்ற குறிப்பிடத்தக்க எழுத்தாளர் நஸ்ரீன் ஜஹான் ஆவார் . அவரது முதல் நாவலான உருக்கு (1993) மிகவும் பாராட்டுதலுடன் வந்தது. அவர் தனது நாவல்களில் மேஜிக் ரியலிசத்தின் கூறுகளை கையாண்டார். இது சம்பந்தமாக அவரது நன்கு அறியப்பட்ட நாவல்கள் சந்திரர் புரோதம் கோலா (1994), சந்திரலேகர் ஜாதுபிஸ்தார் (1995), சோனாலி முகோஷ் (1996), யுரே ஜெய் நிஷிபக்ஷி (1999) போன்றவை. இதற்கிடையில் அனிசுல் ஹுக் (பி 1965) ஒரு பிரபலமான எழுத்தாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் . அவரது அந்தோகரேர் எக்ஷா பச்சர் க ரவமான நாவலிலும் அவரால் அந்த க .ரவத்தை (1995) அவருக்கு மிகவும் இடத்தை வழங்கினார், ஆனால் வேறு எந்த புதுப்பிக்க முடியவில்லை. இம்தியார் ஷமிம் (பி 1965) சமீபத்திய பங்களாதேஷின் நாவல்களுக்கு ஒரு இளம் ஆனால் நம்பிக்கைக்குரிய பெயர். டானா கட்டா ஹிமர் பெட்டர் தன்னார்வ (1996) இல் அவர் ஒரு தொண்டு நிறுவனத்தை வழங்கினார். அவரது அம்ரா ஹெடெச்சி ஜாரா (2000) சுதந்திரத்திற்கு பிந்தைய பங்களாதேஷ் வாழ்க்கையின் மன்னிக்கவும் கதையின் மிகவும் தொடுகின்ற கதையை உள்ளடக்கியது. மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து, பி 1954) கரம் ஹாத் (1995), சலாம் சலே பி 1965) சுஷாந்தா மஜூம்டரின் உட்டினின் சாயஷோரிர் ( ( (1998) மிகவும் கவனமாக முயற்சிகள். 

In Bangladesh, Covid adds to a list of maladies
பங்களா நாவல் நூற்று ஐம்பது ஆண்டுகளாக மாறும் போது, ​​பங்களாதேஷின் நாவல்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விழுகின்றன. சுமார் நூறு ஆண்டுகளின் வரலாற்றில் பங்களாதேஷின் நாவல்கள் உலக நாவல்களின் தரத்தை எட்ட முடியவில்லை என்பது உண்மைதான், ஆனால் எழுத்தாளர்களின் ஆக்கபூர்வமான விடுதலை நிறுவப்பட்டிருக்கும் நல்ல நாவல்கள் நமக்கு கிடைத்துள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

Bangladeshi Novels of the New Century

பங்களாதேஷின் நாவலாசிரியர்கள் 1947 முதல் அல்லது 1920 களின் முற்பகுதியில் இருந்து நூறாயிரக்கணக்கான நாவல்களால் நம் நாட்டை வளப்படுத்தியுள்ளனர். ஆரம்ப தசாப்தங்களிலிருந்து எங்களுக்கு நல்ல எண்ணிக்கையிலான மேதைகள் கிடைத்தன. 1971 ல் நடந்த விடுதலைப் போருக்குப் பிறகு, ஒரு சிறப்பான நாவல்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. பின்னர், புதிய நூற்றாண்டு நம் புனைகதை உலகில் பல புதிய முகங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டுகளில் நாவல்களில் முதல் முயற்சிகளைச் செய்த பல பழைய முகங்களின் தோற்றங்களும் உள்ளன. இந்த தசாப்தம் மிக முக்கியமான நாவலாசிரியர்களில் சிலரை என்றென்றும் பறித்தது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக; மொத்த காட்சி மிகவும் சுவாரஸ்யமாகவும் நேர்மறையாகவும் தெரிகிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில் காலமான இலக்கியத் தலைவர்களில் அஹ்மத் சோபா (1934-2001), அபு இஷாக் (1926-2003), ஹுமாயூன் ஆசாத் (1947-2004), மஹ்முதுல் ஹக் (1940-2008), அலாவுதீன் அல் -ஆசாத் (1932-2009), அப்துல் மன்னன் சையத் (1943-2010), அபு ருஷ்ட் (1919-2010), ரசியா கான் (1936-2011), ரஷீத் கரீம் (1925-2011) மற்றும் பலர். சோபாவின் அகால மரணம் முழு கல்வியறிவு பெற்றவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதே நேரத்தில் ஹுமாயூன் ஆசாத்தை பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றது முழு நாட்டையும் எழுதும் சமூகத்துடன் சேர்ந்து முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசாத்தின் மோசமான பாக் சார் ஜோமின் சத் பேட் கல்வியறிவு பெற்றவர்களிடையே பெரும் சலசலப்பை மத சிறுபான்மையினருக்கான வெறித்தனமான குழுக்களின் அணுகுமுறையைப் பற்றி எழுதப்பட்ட (2004), நாடு முழுவதும் உள்ள ஏற்படுத்தியது. அவரது துணிச்சலுக்கும் நேரான முன்னோக்கிற்கும், ஆசாத் வரவிருக்கும் பல தசாப்தங்களாக வங்காள வாசகர்களால் நினைவுகூரப்படுவார். பிடிவாதத்திற்கு எதிரான அவரது நிலைப்பாடு அவரை வெளி உலகத்திற்கும் நன்கு அறிந்திருந்தது.

வயதான எழுத்தாளர்கள் நாவல்களுடன் வெளிவருவதும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதும் பங்களா மொழியில் திறமையான சிறுகதை எழுத்தாளர் ஹசன் அஜீசுல் ஹக் (பி .1939). அவரது முதல் நாவல் முயற்சி இல் பிரிட்டாயன் 1991 ஆகும். அந்த நாவலுடன் அவரது தோற்றம் குறைவான வெற்றியைக் கொடுத்தது, ஆனால் அவரது ஆகுன்பாக்கி 2006 இல் வெளியிடப்பட்ட (ஃபயர்பேர்ட்ஸ்) அவரை மிகவும் புகழ் பெற்றது. நாவலில், 1947 இல் வங்காளத்தைப் பிரித்ததன் காரணமாக ஏற்பட்ட வேதனைகளை சூத்திரதாரி மிகச்சிறப்பாக சித்தரித்துள்ளார். நாட்டின் மிக வயதான எழுத்தறிவு பெற்ற சசாத் காதிர் (பி. 1947) தனது அறுபதுகளில் நாவல்களை எழுதத் தொடங்கினார். அவர் இப்போது உள்ளிட்ட வெளியிட்டுள்ளார் ஒன்டோர்ஜால் இரண்டையும் (இன்டர்நெட், 2008) மற்றும் கெய் (துப்பு, 2011) . அவை இயற்கையில் வேறுபட்டவை என்பதையும் தகவல் நாவல் என்று அழைக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். காதிர் தனது புனைகதைகளில் பிரமாண்டமான மற்றும் வியக்க வைக்கும் தகவல்களை இடமளித்து, கட்டுரைகளை மாற்றாக புனைகதையை எடுக்க வாசகர்களை ஊடுருவுகிறார்.

இந்த தசாப்தத்தில் நாவல்கள் முதன்முதலில் சுண்ணாம்பு வெளிச்சத்திற்கு வந்த மற்ற எழுத்தாளர் சையத் மொன்சூருல் இஸ்லாம் (பி. 1951). அவர் உள்ளிட்ட இரண்டு நாவல்களை எழுதியுள்ளார் அதானா மனுஷ் (ஒரு அரை மனிதன், 2006) மற்றும் டின் போர்பர் ஜிபோன் (மூன்று கட்டங்களின் வாழ்க்கை, 2008) . ஆனால் ஒரு நாவலாசிரியராக அடையாளம் காணப்பட்ட கட்டுரையாளர் ஊடகங்களை மிகவும் வலுவாகத் தூண்டினார் ஹரிஷங்கர் ஜலதாஸ் (பி .1955). அவரது முதல் நாவலான ஜலபுட்ரோ 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட (தி சன் ஆஃப் வாட்டர்), அத்வைத மல்லபர்மனின் (1914-1951) வாரிசாக பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அவரது தஹங்கால் (தி டைம் ஆஃப் எரியும், 2010) அவரது முதல் நாவலின் இரண்டாம் பகுதி போல இருந்தது. புதிதாக தோன்றும் இந்த நாவலாசிரியர் மேற்கோள் காட்ட வெறுமனே இரண்டு சிறந்த புத்தகங்களை எழுதினார். கோஸ்பி (விபச்சாரி, 2011) மற்றும் ராம்கோலம் (2012) ஆகியவை குறிப்பிடத் தகுந்த பங்களா நாவல்கள். வெளிநாட்டினரின் ராம்கோலம் வாழ்க்கை மற்றும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சகாப்தத்தை உருவாக்கும் , வாசகர்களால் பெருங்களிப்புடையது.

சலேஹா சவுத்ரி (பி. 1943) இப்போது பிற வகைகளைப் பற்றிய புத்தகங்களுடன் நல்ல எண்ணிக்கையிலான நாவல்களை எழுதியுள்ளார். அவருடன் ஆனந்த், பின்னி தானேர் கோய், மயூரிர் முக், ஷேஷ் மார்பேலா, அனிகேத் மனாப், ரூபொண்டிர் சுக் துக்கோ, ஜராகான் ஓ ஸ்ரேஷ்டோ பிரீமிக், அமிர்தா கே கிரி. Muhurto, Ekjon Jushonarar Galpa அவள் தலைசிறந்த படைப்பானது எழுதினார் பிரிட்டன் ஏக்டி Dwip புலம்பெயர்ந்த பங்களாதேஷ் மக்கள் லண்டன் வாழ்க்கை ஒரு மிகவும் உன்னிப்பாக விளக்கம் கொடுக்கிறது என்று 2009 ல் (பிரிட்டன் ஒரு தீவு உள்ளது). கமல் ரஹ்மான் (பி. 1955), மற்றொரு வெளிநாட்டவர், உள்ளிட்ட இரண்டு ஆராய்ச்சி அடிப்படையிலான நாவல்களை தாஜ்தண்டூரி (2011), ஜம்பஹார் ஊற்றியுள்ளார் (2012) மிக உயர்ந்த உயரத்தில் . செசன் மஹ்மூத் (பி. 1967), ஒரு வெளிநாட்டு கடந்த பத்தாண்டுகளாக பங்களித்து வருகிறார், ஆனால் சமீபத்தில் அவரது நாவல்கள் புனைகதை கலைஞர் ஓக்னிபாலக் (2009) அவருக்கு அதிக அங்கீகாரம் அளித்தது. 2012 இல் வெளியிட்டுள்ளார் லீதியை குறிப்பிட வேண்டிய மற்றொரு குறிப்பிடத்தக்க நாவலான .

மிகவும் சுறுசுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் தாங்கிய வயதான எழுத்தாளர்களில், ஹஸ்னத் அப்துல் ஹை (பி .1939) முதலிடம் வகிக்கிறார். ஒரு நாவலாசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான ஹை, எங்கள் நாவலில் ஒரு வித்தியாசமான வகையைத் தொடங்கினார். அவரது வாழ்க்கை வரலாற்று நாவல்களில் அடங்கும் மகாபுருஷ் (1982) , இதில் எழுத்தாளர் சையத் பெலால் என்ற ஒரு கற்பனையான ஒரு பாத்திரத்தை உருவாக்கினார். பின்னர், அவர் தனது சுல்தான் (1991), ஆகிய , எக்ஜோன் ஆரோஜ் அலி நாவல்களில் ஆராஜ் அலி மாதுபார் எஸ்.எம் (1995) மற்றும் நோவேரா (1995) . பெயரிடப்பட்ட இந்த போக்கில் 2012 இல் ஐந்தாவது எழுதியுள்ளார் லோராகு பொட்டுவா புகழ்பெற்ற பங்களாதேஷ் கலைஞர் கம்ருல் ஹசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு (தி பெயிண்டர் சண்டை) என்று . நாட்டின் மிகவும் தீவிரமான, நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி மற்றொரு எழுத்தாளர் பிப்ராதாஷ் பாருவா (பி .1940). புனைகதை மற்றும் புனைகதை அல்லாதவற்றில் மிகவும் சாத்தியமான ஒன்று எழுதியது கலோனோடி 2011 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் மற்றும் ஜப்பானில் கதை அமைக்கப்பட்டுள்ள (பிளாக் ரிவர்) . அதற்கு முன்னர் அவர் என்ற நாவலை எழுதினார், ஓஷ்ரு ஓ அகுனர் நோடி (கண்ணீர் மற்றும் நெருப்பு நதி) இது 2001 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பங்களாதேஷில் நிகழ்ந்த மூச்சுத்திணறல் சம்பவங்களை நிரூபித்தது. சிறப்பு தெளிவு மற்றும் தெளிவுடன் இன்னும் சில நாவல்கள். மொஹ்சின் ஹபீப்பின் (பி. 1965) குகுரர் கண்ணா சோனா ஜெய் (தி பார்க்ஸ் ஹியர்ட், 2002) மற்றும் சலாம் ஆசாத்தின் (பி. 1964) பங்கா அந்துப்பூச்சி (உடைந்த கோயில், 2004) ஆகியவை துணிச்சலான இலக்கிய சாதனைகள்.

செலினா ஹொசைன் (பி. 1947) ) வழங்கினார். ஜமுனா நோடிர் முஷைராவை 2011 இல் மிர்சா காலிப்பின் (1797-1869) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட (ஜமுனா நதியின் கவிதை மறுபுறம், ஹுமாயூன் அகமது (பி .1948) புனைகதை பங்களா மொழி இதுவரை கிடைத்ததில்லை முந்தைய தசாப்தங்களைப் போலவே உற்பத்தித் திறன் கொண்டது. புதிய மில்லினியத்தில், போன்ற பல புதிய தொகுதிகளை அவர் தனது வாசகர்களுக்காக ஜோஷ்னா ஓ ஜோனோனிர் கோல்போ (2004), லிலாபோட்டி (2005), மோடியான்ஹோ வழங்கியுள்ளார் (2008) . 2011 ஆம் ஆண்டில், என்ற வரலாற்று ஆர்வமுள்ள ஒரு நாவலை அவர் கொண்டு வந்தார் பாட்ஷா நம்தார் . பிரபலமான வகையின் மற்றொரு நாவலாசிரியர் இம்தாதுல் ஹக் மிலன் (பி .1955) நூர்ஜஹான் , 1995 ஆம் ஆண்டில் முதல் தொகுதி வெளியிடப்பட்டபோது புரிந்துகொள்ள முடியாத ஆர்வத்தை உருவாக்கினார். மிலனின் இந்த மகத்தான பணியின் இரண்டாவது தொகுதி 2002 இல் வந்தது, 2011 இல் கடைசி தொகுதி . மிலனின் தசாப்தத்தின் மற்றொரு பெரிய நாவலான ஜிபோன்பூர் வந்தது 2009 இல் வந்தது.

ஒரு புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் அகிமுன் ரஹ்மான் (பி. 1959), ) உடன் அறிமுகமானார், 1997 இல் புருஷர் ப்ரிதிபைட் ஏக் மேய் (ஆண்கள் உலகில் லோன் லேடி அங்கு அவர் ஒரு பெங்காலி முஸ்லீம் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை வரைந்தார், இதனால் ஒரு புதிய உலகத்தை சித்தரிக்கத் தொடங்கினார். அதன்பிறகு, ஜவ்யா மச்சி ரத்தத்திலும் புஸிலும் பறவை 1999 ஆம் ஆண்டில் இதேபோன்ற சமூக சூழல்களுடன் ( மூழ்கிய ஒரு ) வெளியிட்டார், அதைத் தொடர்ந்து ரக்தபுஞ்சே ஜெந்தே ஜோபனர் ரூட்ரே யுரேச்சிலோ கோயெட்டி துலிகோனா 2004 இல் வாசகர்களை அடைந்தார். அவரது சமீபத்திய நாவலில் ஜோகான் கஷேரா அமர் சே போரோ (2008) அடங்கும். மேஜிக் யதார்த்தமான வகையின் மிக வெற்றிகரமான நாவலாசிரியரான நஸ்ரீன் ஜஹான் (பி .1964) 1990 களின் கடைசி ஆண்டுகளில் பெரும் நற்பெயரைப் பெற்றார். புதிய நூற்றாண்டில் அவர் தனது புதிய படைப்புகளுடன் ஒன்றன் பின் ஒன்றாக பங்களித்து வருகிறார். அவரது ஷோங்கொனொர்டோகி (2003), மிருத்யுஷோகிகான் (2006), அல்லது கோபோஜ்குண்டோலா தக்கவை (2012) ஆகியவை குறிப்பிடத் . சமந்தா, 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட போதைப் பழக்கத்திற்கு இழிவான நகர இளைஞர்களின் சிறந்த சித்தரிப்பு ஆகும். ஆசிரியர் அவள் (நபர், 2002) மற்றும் மா (அம்மா, 2003), Anisul ஹக் (b.1965) அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை 2011 பங்களா அகாடமி விருது பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டில் அவரது ஜாரா போர் எனிச்சிலோ விடியலைக் ( கொண்டுவந்த மக்கள்) அதிக பார்வையாளர்களைப் பெற்றார். பொதுவான உணர்வுகள் மற்றும் யோசனைகளின் நாவலாசிரியரான சஞ்சல் ஷாஹ்ரியார் (பி. 1966) இப்போது தின் ஜெய் தனபொரேனர் தின் கஷ்டத்தின் (இவ்வாறு நாள் , 1998), செல்கிறது ஐசோப் வலோபாசா மிச்சே நொய் அன்புகள் அனைத்தும் தவறானவை (இந்த அல்ல, 2000) , மேய் துமி கி துக்கோ போஜோ துக்கங்களை (ஹெய் கேர்ள், என் நீங்கள் அறிவீர்கள், 2012).

புதிய நூற்றாண்டின் பன்னிரண்டு ஆண்டுகள் பல இளைஞர் நாவலாசிரியர்களை மேதைகளுடன் உருவாக்கியது. இந்த சூழலில் அஹ்மத் மோஸ்டோபா கமலின் பெயர் (பி. 1969) மேற்கோள் காட்ட மிகவும் உற்சாகமாக இருக்கலாம். அவரது முதல் நாவலான அகோண்டுக் (தி நியூ கமர்) 2002 இல் வெளியிடப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இரண்டாவது நாவல் வெளிவந்து சில பரிசுகளைப் பெற முடிந்தது. ஒன்டோ ஜடுகோர் (தி பிளைண்ட் மந்திரவாதி, 2009) உண்மையில் ஒரு நல்ல வாசிப்பாக இருந்தது, அதைத் தொடர்ந்து கண்ண்போர்போ (பேலட் ஆஃப் டியர்ஸ், 2012) மற்றும் போரோம்போரா (பரஸ்பர, 2012). கண்ணபார்போ வாசகனையும் ஒரு சமூக நிகழ்வு மற்றும் கதை நுட்பத்தின் பயன்பாட்டிற்காக எந்தவொரு மூழ்கடிக்கும் திறன் கொண்டது. இளைஞர் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒருவித வெறித்தனத்தை ஏற்படுத்தும் அடுத்த எழுத்தாளர் ஜாகிர் தாலுகாதர் (பி. 1965). 2002 ஆம் ஆண்டில் அவர் உடன் தனது புதுமையான கேரியரைத் தொடங்கினார், குர்சினாமா (2002) அதைத் தொடர்ந்து ஹான்டே தக்கா மனுஷர் கான் (தி சாங்ஸ் ஆஃப் தி வாக்கிங் பீப்பிள், 2006), போஹிராகோட்டோ (தி அவுட்சைடர்ஸ், 2008) மற்றும் முசோல்மன்மொங்கோல் (2009). அவரது சமீபத்திய நாவலான பிட்ரிகன் (முன்னோர்கள், 2011), மற்றும் கோபி ஓ காமினி (கவிஞர் மற்றும் பெண், 2012) இந்த சக்திவாய்ந்த இளைஞர் எழுத்தாளரின் நேர்மையான சோதனைகள். பெண்களிடமிருந்து பாப்ரி ரஹ்மான் (பி. 1964) அதிக வலிமையுடனும் ஆர்வத்துடனும் வந்துள்ளார். அவள் போன்ற இப்போது மூன்று நாவல்களும் எழுதியுள்ளார் Pora Nodir Swopno பூரண் (2004), Boyon (2008) மற்றும் Palatia (2011). மசுதா பட்டி (பி .1973), மற்றொரு வலிமையான பெண் குரல் உடன் தொடங்கியது, ஜிபோனெர் போக்னாக்ஷோ (வாழ்க்கையின் சிறிய பாகங்கள்) அதைத் தொடர்ந்து போரியாஜி மோன் (2003), நோடி எகோனோ நீல் (2005), போட்பாகுரர் உபாகியன் (2011) போன்றவை 2007 இல், அவரது நாவல் டோரோபரிர் சாயடோல் வாளின் நிழலின் (ஒரு கீழ்) பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

மஹ்மூத் நசீர் ஜஹாங்கிரி (பி. 1959), இம்தியார் ஷமிம் (பி. 1965), ஹமீத் கைசர் (பி. 1966), ஹமீம் கம்ருல் ஹக் (பி. 1973) ஆகியோரின் நாவல்களும் வாசகர்களுக்கு அதிக மதிப்பீட்டைக் கொண்டு வந்துள்ளன. ஜஹாங்கிரி 2002 ஆம் ஆண்டில் என்ற பெயரில் மிகவும் சக்திவாய்ந்த நாவலை எழுதினார் கஹத் கஹோர் ஷால் (பஞ்ச ஆண்டு) . அவரது முன்னாள் நாவல்களான டானா கட்டா ஹிமர் பெட்டர் (1996) மற்றும் அம்ரா ஹெட்டே சி ஜாரா (2000) ஆகியவற்றுடன், சமீபத்திய நாட்களில் இயற்றிய நாவல்களில் ஓந்தோ இம்டியார் மெயெட்டி ஜோஸ்னா தேகர் போர், சோர்சோங்பேக் போன்றவை அடங்கும். சமீபத்திய புத்தக கண்காட்சியில் அவரது நாவல் மிருத்யுகொண்டி பைக்கிள் சுஷில் சோங்கிதானஸ்தான் தனது வாசகர்களிடமிருந்து புதிய அபிலாஷைகளை எழுப்பியுள்ளார். ஹமீத் கைசர் பங்களாதேஷில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாவல்களை வெளிச்சம் போட்டுள்ளார். அவர் பயண-இலக்கியம் என்று அழைக்கப்படுபவர் அல்ல; மாறாக அவரது பயண புத்தகங்கள் தங்களை பயண நாவல்களாக உயர்த்தியுள்ளன. போன்ற அவரது நாவல்களுடன் டிட்ம ou (2003) மற்றும் மோன் பாரி நெய் (மை மைண்ட் இஸ் அவே ஃப்ரம் ஹோம், 2009) ஹமீத் புதிய வகையை மோகனந்தர் டீரே (மஹானந்தாவின் வங்கியில், 2008) மற்றும் புக்கர் வெட்டோர் ஏக் பான் ஆச்சே (அங்கே இதயத்தில் ஒரு காடு, 2012). எந்தவொரு வாசகனும் ஹமீத்தின் கடைசி இரண்டு நாவல்களில் ஒரு முக்கிய சதி-வளர்ச்சி மற்றும் தன்மையைக் கண்டறிய முடியும். ஹக் (பி. 1973) இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இரண்டு நாவல்களில் ஹமீம் கம்ருல் ராத்ரி எகோனோ ஜூபோன் (தி நைட் இஸ் யூத்ஃபுல், 2008) மற்றும் கோபோனியோட்டர் மாலிகானா (இரகசியத்தின் உரிமையாளர், 2010) ஆகியவை அடங்கும்.

முன்னதாக மாமுன் உசேன் (பி. 1962) நீண்ட காலமாக சிறுகதைகள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார், மேலும் அவரது சிறப்பு விவரிப்புக்காக அவர் இளைஞர் எழுதும் சமூகத்திற்கு ஒரு வெறித்தனமாக இருந்தார். மிக சமீபத்தில் அவர் நாவல்களைத் தொடங்கினார் நெக்ரோபோலிஸுடன் 2011 இல் , அதைத் தொடர்ந்து ஹஸ்படல் பொங்கானுபாத் மேலதிகமாக எடுக்கப்படவில்லை 2012 இல் . மாமுன் ஒரு சிறப்பு கைவினைத்திறனை உருவாக்கியுள்ளார், அதில் கதை , மாறாக சதி கூட்டத்தின் பல அம்சங்கள். ஷாஹீன் அக்தரின் (பி. 1962) அறிமுக நாவலான பலபார் போத் நெய் (எஸ்கேப் ரூட்) அதிக பார்வையாளர்களை இழுக்க முடியவில்லை, ஆனால் தலாஷ் (தேடல்) முடிந்தது, குறிப்பாக ஒரு விருது கிடைத்த பிறகு. சமீபத்தில் அவரது ஷோகி ரோங்கோமலா உணவைச் (2010) நாட்டின் புனைகதை வாசகர்களுக்காக மேலும் சேர்த்துள்ளார். மஷியுல் ஆலம் (பி .1966) ஆமி சுது மெய்டிகே பாஞ்சேட் செயேச்சி பெண்ணைக் 1999 ஆம் ஆண்டில் (நான் மட்டும் காப்பாற்ற டிவிட்டியோ ராத் டோனுஷ்ரியுடன் விரும்பினேன்) மற்றும் 2000 ஆம் ஆண்டில் டோனுஷ்ரிர் சோங்கே ( இரண்டாவது இரவு) ஆகிய நாவல்களுடன் வெளிவந்தேன். சமீபத்திய தசாப்தத்தில் அவரது பேனா தயாரிக்கப்பட்டது கோரா மசூத் (குதிரை மசூத், 2004), பாபா (தந்தை, 2009) மற்றும் துய் நோ ஹஸ்பாடல் (மருத்துவமனை எண் 2, 2011). மோஜிப் ஈரோம் (பி. 1969) இப்போது ஒரே ஒரு நாவலை எழுதியுள்ளார் மாயபீர் மொழியுடன் (2009) என்ற புதிய நுண்ணறிவு மற்றும் நாவல் . அவர் தனது கதையை விவரிக்கும் விதம் என்பதில் சந்தேகமில்லை மாயாபீரில் நம் மொழியில் அசாதாரணமானது . பிரசாந்தா மிருதாவின் (பி. 1971) நாவலான மிருத்யூர் ஆஜ் மாட்டி கவர்ந்த (இறப்புக்கு முன் மண், 2002) சிறுபான்மையினர் இந்தியாவுக்குப் புறப்படுவது மிகவும் மனம் கதை. 2012 ஆம் ஆண்டில், அவரது நாவல் ரூப்குமார் ஓ ஹார்போலா சுண்டோரிர் ஒசோமப்டோ பாலா வெளிவந்துள்ளது. ஸ்க். அல்மாமுன் (பி. 1973), தசாப்தத்தின் மிக சக்திவாய்ந்த நாவலாசிரியர் என்ற ஒரே ஒரு நாவலை மட்டுமே கொண்டு வந்துள்ளார் நுஹுலர் மோன்சிட்ரோ (தி மைண்ட்மேப் ஆஃப் நுஹுல், 2008) . சமீர் அகமது (பி. 1973) தனது அறிமுகமாகி மோரா கோட்டலர் ஜோஸ்னா நாவலுடன் துக்கத்துடன் (2002) ஒரு விருதைப் பெற்றார், ஆனால் அதன்பிறகு நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். கவிஞர் ரேசா கட்டக் (பி. 1970) என்ற நாவலுடன் வெளிவந்துள்ளார் மா 2012 புத்தக கண்காட்சியில் . ஒரு புனைகதை எழுத்தாளராக ஸ்வகிருதா நோமன் (பி. 1980) ஏற்கனவே விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கினார். அவரது நாவல்கள் நாவி (தி நேவல், 2008), துப்குஷி (2009), ஜோலேஸ்வர் (தி வாட்டர் காட், 2010), ராஜ்நோட்டி (தி ராயல் வுமன், 2011), பெகனா (உறவினர் அல்லாதவர், 2012). அவரது ராஜ்நோட்டி இளைஞர் நாவலாசிரியருக்கு மிகவும் புகழ் அளித்துள்ளது.

பெருமையுடன் உச்சரிக்க இன்னும் சில பெயர்கள் உள்ளன, சந்தேகமில்லை. அவர்களில் பலர் நன்றாக எழுதுகிறார்கள், ஆனால் சிறிய அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிறந்த உதாரணம் வாசி அகமது, எழுதினார் அவர்களில் மேகாபஹார் (தி கிளவுட் ஹில்) மற்றும் ) ரூட்ரோ ஓ சாயர் நோக்ஷா (சன்ஷைன் மற்றும் நிழலின் ஒரு ஸ்கெட்ச் . அவரது சமீபத்திய முயற்சி ஷித்பகிரா (2011) இன்னும் சில புதிய வாசகர்களைச் சேர்த்தது. நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் செலிம் மொசாஹர், உடன் அறிமுகமானார், ஜச்னர் அங்கூல் ட்ரிடல் (2000) ஆனால் இன்றுவரை எந்த இரண்டாவது நாவலையும் முயற்சிக்கவில்லை.

மேற்கண்டவற்றோடு சேர்ந்து பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். சில நாவல்கள் உயர்ந்த கருப்பொருள்களை வலியுறுத்துகின்றன, சில கைவினைத்திறனை வலியுறுத்துகின்றன. ஆனால் இரண்டின் கையாளுதலையும் வெளிப்படுத்தும் சில நாவல்கள் உள்ளன. சில நாவல்கள் ஊடகக் கவரேஜுக்கு அறிமுகமானன, சில அவற்றின் உள் தகுதிக்காக. நாவல்கள் மட்டுமே அவற்றின் இலக்கிய விழுமியங்களுடன் வரும் சோதனையை நிற்கும் என்பதை நாம் காண்போம்.

 

குறிப்புகள்

  1. அன்னட சங்கர் மற்றும் லீலா ரே, பெங்காலி இலக்கியம் , பஷ்சிம்பங்கா பங்களா அகாடமி, கொல்கத்தா, 2000
  2. பிஸ்வாஜித் கோஷ், 'பங்களாதேஷர் உபோனியாஸ்', பேட்ரிகா சாகித்யா , தொகுதி. எண் 28 01, டாக்கா யுனிவர்சிட்டி, டாக்கா, 1984
  3. ரபிகுல்லா கான், பங்களாதேஷ் உபோனியாஸ்: பிஷே ஓ ஷில்பருப் , பங்களா அகாடமி, டாக்கா, 1997
  4. சையத் அக்ரம் ஹொசைன், 'பங்களாதேஷர் உபோனியாஸ்: சேத்தனபிரபா ஓ ஷில்பாஜிஜ்நான்ஷா', புரோசங்கோ பங்களா கதாஹாஹித்யா மவ்லா , பிரதர்ஸ், டாக்கா, 1997

நூலியல்

  1. பங்களா அகாடமி சாரிதபிதன் , பங்களா அகாடமி, டாக்கா, இரண்டாவது விரிவாக்கப்பட்ட பதிப்பு, 1997
  2. பங்களா அகாடமி எழுத்தாளர் அபிதன் , பங்களா அகாடமி, டாக்கா, 1998
  3. பங்களா உபோனியாஸ் சித்ரிதா ஜிபன் ஓ சோமாஜ் , சுதாமோய் தாஸ், டாக்கா, 1995
  4. பூர்பா ஓ பஷ்சிம் பங்களார் உபோனியாஸ் ஷாஹிதா , அக்டர், பங்களா அகாடமி, டாக்கா, 1992
  5. பங்களாதேஷ் உபோனியாஸ் சார் டோசோக் , கல்யாண் மிர்பர், கொல்கத்தா, 1992
  6. அமடர் அபானேஸ் பிசாய் செட்டோனா: பிவகோட்டர் கல் , முஹம்மது இத்ரிஸ் அலி, பங்களா அகாடமி, டாக்கா, 1988

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...